யோகபாலாஜி க - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யோகபாலாஜி க
இடம்:  அலங்காநல்லூர்
பிறந்த தேதி :  10-May-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Oct-2017
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் பள்ளிமாணவன். நான் சமுதாயத்தில் கவிதைபுரட்சி செய்திட இணைத்துள்ளேன்.

என் படைப்புகள்
யோகபாலாஜி க செய்திகள்
யோகபாலாஜி க - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2018 10:02 pm

அரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்!
பல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு!
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"-இது உண்மைதானா?
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
உரிமைகளுக்காகப் போராடினால் சிறையிலும் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,
வரதட்சணை கொடுமை என்னும் கூர்வாள்களால்!
நிமிர்ந்த நன்னடைகள் முடங்கிப் போகின்றன,
மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால் !
"பெண் விடுதலை பெற்றுள்ளோம்"- இது பொய்!
நீதி கேட்டு வழக்கில் உள்ளன விடுதல

மேலும்

வீழ்ந்தால் முத்தெடுப்பீர்! வாழ்ந்தால் கரைசேர்வீர்! _ நம்பிக்கை தரும் வரிகள். பெண்களின் சகல துன்பங்களுக்கும் அவள் தான் காரணம்.பெண்ணானவள் முதலில் தன் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.உள்ளுணர்வு வேண்டாம் என்றால் அதன் சொல்வழி கண்டிப்பாக பெண்ணானவள் நடக்க வேண்டும்.எதிர்பாலினரை புரிந்து கொள்வதில் தாயாகவும் அறிவில் சுடராய் ரௌத்திரம் பழகி அவள் இருக்கும் இடத்தில் எந்த அசம்பாவிதமும் அவளை நெருங்காது.அத்துடன் இங்கே ஆண்கள் ஏன் தவறாக போகிறார்கள் என்று அவதானித்தால் அதற்கும் பெண்ணைத்தான் நோக வேண்டி உள்ளது.பெண் அழகாய் இருப்பது அவள் தவறல்ல , ஆனால் கவர்ச்சிபொருளாய் அவளை காட்டிக்கொள்வதே அவள் தவறு.கர்ப்பத்தில் இருந்து நற்சிந்தனையை குழந்தைகளுக்கு விதைப்பதும் பெண்மையை மதிக்கும் மனப்பக்குவத்தை உருவாக்குவதும் ஒழுக்கத்தை கற்று கொடுப்பதும் ஒரு தாயின் பொறுப்பான சமூக கடமை.ஒவ்வொரு தாயுமே எந்த ஒரு பெண்ணின் கண்ணீருக்கும் காரணமும் பொறுப்பும். உணரட்டும் பெண்கள் தங்கள் பலவீனங்களை தமிழ் மகன் உங்கள் கவிப்புரட்சியினால்! 08-Oct-2018 12:52 am
யோகபாலாஜி க - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 1:00 pm

உலக மொழிகளில் சிறந்த மொழியடா! இதற்கோர் துணை ஏனடா ? எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறுமடா ! இலக்கணமில்லா வடமொழியின் துணை ஏனடா ?

மேலும்

யோகபாலாஜி க - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 4:06 pm

உலகம் முன்னேறி கொண்டிருகிறது முன்னேற்ற பாதையில் நான் மட்டும் உன் இதயத்தின் ஓரத்தில் தனிமையாய்!

மேலும்

யோகபாலாஜி க - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 4:04 pm

வளர்பிறையில் என் காதலை சொன்னேன் வளருமென்று ! தேய்பிறையில் அவள் பதிலை சொன்னால் தேறாதென்று!

மேலும்

யோகபாலாஜி க - யோகபாலாஜி க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2017 5:30 pm

சல்லிக்கட்டு என்பது என்ன? வீரம் என்பதை போதித்த ஓர் சரிதை! "பயமறியா" என்னும் சொல்லிற்கு சிறந்த சான்று! உண்மைத்தமிழனின் உன்னத அடையாளம்! இதற்கு கிடைக்காதா

மேலும்

போராடி வென்ற உரிமைகளை இனி காலத்தாலும் மீட்க முடியாது என்றும் எம் கையில் தான் தங்கி இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 12:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
வித்யா

வித்யா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

user photo

Shanshank Govardhan

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

user photo

anu

coimbatore
மேலே