Shanshank Govardhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Shanshank Govardhan
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Mar-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  22

என்னைப் பற்றி...

பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை
சராசரி மனிதன்

என் படைப்புகள்
Shanshank Govardhan செய்திகள்
Shanshank Govardhan - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 12:37 pm

அனைத்துப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே.

சமநிலைச்சமுதாயம் இதழில் நான் எழுதும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடரின் முதல் பகுதி:

Samanilai Cover-1சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்தோனேஷியா போயிருந்தேன். அதன் தலைநகர் ஜகார்த்தாவில் என் தங்கை இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பிரபலமான மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றுவிட்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

கூட்டம் கூட்டமாக ஆண்களும், தலையிலிருந்து தோள்வரை மூடிய துணியுடன், முகம் மட்டும் தெரியுமாறு புர்கா அணிந்த பெண்களும் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்குப் போக

மேலும்

Shanshank Govardhan - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
Shanshank Govardhan - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:19 am

தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !

தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !

தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !

தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !

தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !

கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !

கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !

முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !

இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !

கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !

கள்ளமில்லா

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 30-Jan-2015 11:18 pm
அருமையான வாழ்த்துப்பா தோழரே அண்ணன் அன்பைபாடிய அன்பு உள்ளத்துக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள் 29-Jan-2015 12:33 pm
அண்ணனின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அண்ணா ! 29-Dec-2014 2:24 am
மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி ! 29-Dec-2014 2:24 am
Shanshank Govardhan - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 12:19 am

தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !

தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !

தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !

தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !

தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !

கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !

கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !

முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !

இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !

கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !

கள்ளமில்லா

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 30-Jan-2015 11:18 pm
அருமையான வாழ்த்துப்பா தோழரே அண்ணன் அன்பைபாடிய அன்பு உள்ளத்துக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள் 29-Jan-2015 12:33 pm
அண்ணனின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அண்ணா ! 29-Dec-2014 2:24 am
மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி ! 29-Dec-2014 2:24 am
Shanshank Govardhan - பெ கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 7:42 am

தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.

கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.

கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.

கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!

மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2015 8:40 am
நன்றி நட்பே 04-Jan-2015 8:40 am
நன்றி அன்பரே 28-Dec-2014 2:15 pm
நன்றிகள் பல 28-Dec-2014 2:15 pm
Shanshank Govardhan - பெ கோகுலபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 7:42 am

தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.

கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.

கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.

கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!

மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2015 8:40 am
நன்றி நட்பே 04-Jan-2015 8:40 am
நன்றி அன்பரே 28-Dec-2014 2:15 pm
நன்றிகள் பல 28-Dec-2014 2:15 pm
Shanshank Govardhan - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
Shanshank Govardhan - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2014 6:02 pm

"ஹலோ...ஹலோ....டேய்... சுரேஷ் எப்படிடா இருக்க? பேசி எவ்வளவு நாளாச்சு...?வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அது சரி... நேத்து உன் மெசேஜ் பார்த்தேண்டா....! சாரிடா மச்சான்.. இந்த வாரம் நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போறதுனால...உன் கல்யாணத்துக்கு வர முடியாதுடா மச்சான்...ஓ.கே...!


"டேய்.....விளங்காதவனே...! மெசேஜ் வந்தா முதல்ல என்னக்கி அனுப்பியதுன்னு பாருடா....! எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வயசுல குழந்தையும் ஆகிடுச்சு.....!உனக்கே இது ஓவரா தெரியல...!

மேலும்

கிழிஞ்சிசிச்சு போங்க...... ஹா ஹா ஹா பரிசு பெற வாழ்த்துக்கள்...! 25-Jan-2015 1:34 pm
விட்டா வீட்டுல குழப்பத்தையே ஏற்படுத்திருவாரு போல......செமையா இருந்திச்சி. 06-Jan-2015 1:11 pm
ஹாஹ் ஹாஹ் சூப்பர் 03-Dec-2014 10:23 pm
Shanshank Govardhan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 10:02 pm

ஊசி குத்தினா வலிக்காதுன்னு சொன்னீங்க. இப்ப எனக்கு வலிக்கிதே....

நான் சொன்னது எனக்கு....!!

மேலும்

ஊசிக்கு வலிக்காதுன்னு சொன்னேன்! அதை மாற்றி புரிஞ்சா எப்படி கண்ணே ! 09-Mar-2014 6:17 pm
ஹிஹி :D 09-Jan-2014 10:31 am
நன்று! 24-Dec-2013 11:48 am
தென்ன மரத்திலே தேள் கொட்டினா பனை மரத்துக்கு வலிச்சுதாம். 24-Dec-2013 10:08 am
Shanshank Govardhan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 10:01 pm

உங்க ஓட்டல் வடை சூப்பரா இருக்கு. எப்படி சுட்டிங்க...?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால மறந்து போயிடுச்சு...!!

மேலும்

ஊசை வடை மீது கொள்ளை ஆசை. 24-Dec-2013 10:09 am
Shanshank Govardhan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 10:01 pm

ஓடிப் போயிடலாமா டார்லிங்...

நடந்தே போகலாம்...!!

மேலும்

Shanshank Govardhan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 10:00 pm

ஏன்டா பக்கத்துல இருக்கிற பையனை பார்த்து பார்த்து எழுதுற...

நீங்கதானே அப்பா சொன்னீங்க... பார்த்து எழுதுன்னு...!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
Vanadhee

Vanadhee

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Vanadhee

Vanadhee

சென்னை
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவரை பின்தொடர்பவர்கள் (4)

Vanadhee

Vanadhee

சென்னை
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே