சௌமியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌமியா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Oct-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jan-2015
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தல

என் படைப்புகள்
சௌமியா செய்திகள்
சௌமியா - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 12:37 pm

அனைத்துப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே.

சமநிலைச்சமுதாயம் இதழில் நான் எழுதும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடரின் முதல் பகுதி:

Samanilai Cover-1சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்தோனேஷியா போயிருந்தேன். அதன் தலைநகர் ஜகார்த்தாவில் என் தங்கை இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பிரபலமான மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றுவிட்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

கூட்டம் கூட்டமாக ஆண்களும், தலையிலிருந்து தோள்வரை மூடிய துணியுடன், முகம் மட்டும் தெரியுமாறு புர்கா அணிந்த பெண்களும் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்குப் போக

மேலும்

சௌமியா - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
சௌமியா - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
சௌமியா - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
சௌமியா - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
சௌமியா - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 10:57 am

வானம் கடல் குடிக்குதோ
கடல் வானை முத்தமிடுதோ
தூரத்து அடிவான அழகோ அழகு
அம்மம்மா அதை என்ன சொல்ல?

பேரலையாய் எழும்பி
பேரெழிலாய் ஓடி வந்து
கரையில் உடைந்து போனாலும்
திரையே நீ பேரழகு தான்.!

காதலியின் பெயரை
கை விரல்களால் கீறி
மணலில் எழுதி வைத்து
மனதுக்குள் ரசிக்கையில்....
எழுத்துப் பிழையா
எழுதியதே பிழையா
என்பதைக் கூட சொல்லாமல்
அழித்துச் செல்லும் அலை.!

அங்குமிங்கும் ஓடி ஓடி
அழகு காட்டி ஆசை கூட்டி
பிடிக்க முயல்கையில்
வலையில் ஒளியும் நண்டு.!

கடல் பார்த்து ஏங்கி நிற்கும்
களம் பாய காத்திருக்கும்
அலையில் மிதக்காத சோகத்தில்
மணலில் வாடும் உடைந்த தோணி.!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி 06-Jan-2015 10:43 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி 06-Jan-2015 10:43 am
கவிஞரே ! உங்கள் வருகையில் மிக்க மகிழ்வு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் உங்கள் கருத்து இப்படைப்புக்கு சிறப்பு! நன்றி! 06-Jan-2015 10:43 am
காதலியின் பெயரை கை விரல்களால் கீறி மணலில் எழுதி வைத்து மனதுக்குள் ரசிக்கையில்.... எழுத்துப் பிழையா எழுதியதே பிழையா என்பதைக் கூட சொல்லாமல் அழித்துச் செல்லும் அலை.! என்ன நியாயமோ? வரிகள் நன்று... 05-Jan-2015 9:07 pm
சௌமியா - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 10:57 am

வானம் கடல் குடிக்குதோ
கடல் வானை முத்தமிடுதோ
தூரத்து அடிவான அழகோ அழகு
அம்மம்மா அதை என்ன சொல்ல?

பேரலையாய் எழும்பி
பேரெழிலாய் ஓடி வந்து
கரையில் உடைந்து போனாலும்
திரையே நீ பேரழகு தான்.!

காதலியின் பெயரை
கை விரல்களால் கீறி
மணலில் எழுதி வைத்து
மனதுக்குள் ரசிக்கையில்....
எழுத்துப் பிழையா
எழுதியதே பிழையா
என்பதைக் கூட சொல்லாமல்
அழித்துச் செல்லும் அலை.!

அங்குமிங்கும் ஓடி ஓடி
அழகு காட்டி ஆசை கூட்டி
பிடிக்க முயல்கையில்
வலையில் ஒளியும் நண்டு.!

கடல் பார்த்து ஏங்கி நிற்கும்
களம் பாய காத்திருக்கும்
அலையில் மிதக்காத சோகத்தில்
மணலில் வாடும் உடைந்த தோணி.!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி 06-Jan-2015 10:43 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி 06-Jan-2015 10:43 am
கவிஞரே ! உங்கள் வருகையில் மிக்க மகிழ்வு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் உங்கள் கருத்து இப்படைப்புக்கு சிறப்பு! நன்றி! 06-Jan-2015 10:43 am
காதலியின் பெயரை கை விரல்களால் கீறி மணலில் எழுதி வைத்து மனதுக்குள் ரசிக்கையில்.... எழுத்துப் பிழையா எழுதியதே பிழையா என்பதைக் கூட சொல்லாமல் அழித்துச் செல்லும் அலை.! என்ன நியாயமோ? வரிகள் நன்று... 05-Jan-2015 9:07 pm
சௌமியா - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 7:43 pm

மாதம் மும்மாரி
கார்முகில்யன்னை
பாலூட்டி
தன் பிள்ளை
தானியத்தை
பக்குவமாய்
வளர்த்தெடுத்தால்..........

பெற்றெடுத்த
பிள்ளையை
சீறாட்டி தாலாட்ட
உழவனை தாயாக
படைத்தும்
வைத்தால்.......

பெறாத
ஆயிரமாயிரம்
பிள்ளைகள்
உணவருந்த
ஈன்றெடுத்த
பிள்ளையையே
மடிய வைத்தால்...........

வளர்த்தக் கடா
மார்பில் பாய்வதைப்போல்
வளர்ந்தெடுத்த பாவியான
மனிதன்
வயிற்றில் பாய்ந்தான்............

அன்னையின் கருவறை
அறுப்பதை போல
விவசாய நிலங்களை
மனிதன்
மாய்த்து மாடியாக்கினான்

நிலமெல்லாம் வீடானது
வீடெல்லாம் பணமானது
உழவனின் வயிறோ
கருகியேப்போனது.............

வளர்த்தெடுத்தப்பிள்ளை
தன் கர

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நட்பே ......... 08-Jan-2015 4:43 pm
சிறந்த சிந்தனை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 11:06 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நட்பே ......... 02-Jan-2015 1:04 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நட்பே ......... 02-Jan-2015 1:04 pm
மேலும்...
கருத்துகள்

மேலே