நியதியின் கிறுக்கல் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நியதியின் கிறுக்கல் |
இடம் | : இங்கிலாந்து |
பிறந்த தேதி | : 13-Dec-1979 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 1033 |
புள்ளி | : 81 |
பித்தனின் பிதற்றல்
https://soul495406159.wordpress.com/
சீற்றம் நம்பிக்கையின்மை கண்களை மறைக்க
குறைகள் கண்டதும் சட்டென பாசம் கசக்கின்றது
இரத்த பந்தத்தில்;
தோழமைகளிடம் சுயநலம் தலைதூக்க
வெந்த புண்ணில் வேல் பாய
கற்புதனை நட்பில் காக்க
நட்புறவில் நிறைவை தேடுகின்றது
இதயம் ஒரு முடிவிலித் பயணத்தில்;
கசக்கின்ற ஒளடதமாம் பாசத்தை
மீள்பரிசீலனை செய்யும் புத்தி
நட்புறவுகளை பாச பந்தத்தில் காண
நட்பு அனாதையாகவில்லை அன்பு தேசத்தில்.
சீற்றம் நம்பிக்கையின்மை கண்களை மறைக்க
குறைகள் கண்டதும் சட்டென பாசம் கசக்கின்றது
இரத்த பந்தத்தில்;
தோழமைகளிடம் சுயநலம் தலைதூக்க
வெந்த புண்ணில் வேல் பாய
கற்புதனை நட்பில் காக்க
நட்புறவில் நிறைவை தேடுகின்றது
இதயம் ஒரு முடிவிலித் பயணத்தில்;
கசக்கின்ற ஒளடதமாம் பாசத்தை
மீள்பரிசீலனை செய்யும் புத்தி
நட்புறவுகளை பாச பந்தத்தில் காண
நட்பு அனாதையாகவில்லை அன்பு தேசத்தில்.
ரௌத்திரம் பழகு
நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...
நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!
~ நியதி ~
ரௌத்திரம் பழகு
நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...
நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!
~ நியதி ~
பெண்ணே பெண்ணை அறிவாயோ
ஒரு கைப்பிடி பாசமும்
இரு கைப்பிடி தன்னம்பிக்கையும்
ஊட்டி வளர்த்த பெண் குழந்தை
இன்று;
அவளது உணர்வுகளுக்கு பாதுகாவலனாகும்
வாழ்வின் நாயகனான
அவளது விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை
கைபிடிக்க விலைபேசப்பட மூல காரணம் யார்?
யார்?
மாதவம் செய்த மாந்தரே!
தன்னம்பிக்கையில் உறுதியாகவும்
பட்டம் பல கற்று பதவி பல வகித்தாலும்
நாட்டுக்கே மகாராணியானாலும்
குடிசையின் தேவதையானாலும்
கழுத்தில் மூன்று முடிச்சு விழ முதல்
பெண்ணை பெற்றவரின் ஆயுளை குறைப்பது
சீதனச் சேமிப்பு திட்டம் ;
மணமான பெண்ணிற்கு புகுந்த வீட்டில்
கௌரவத்தை சம்பாதித்து தரும் வரதட்சணை
பிறந
'கழுவேறும் இயற்கை'
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இசைவாக ஆணும் பெண்ணும்
திருமண பந்தத்தில் தெய்வீகத்தை உணர்ந்து உறவுகொள்ளும் இன்பத்தை மறுத்து;
மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாட கொழுப்பெடுத்துப் போய்
ஆணும் பெண்ணும் சமூக குடும்ப அமைப்பினுள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து
வாழ்ந்து சந்ததியை ஆரோக்கியமாக பெருக்காமல்;
புதுமை படைப்பதாக எண்ணி வீண் சபலத்துக்கு உள்ளாகி காட்டு மிராண்டித்தனமாக
வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்ற முடிவுடன்
விஞ்ஞானத்தை நம்பி கடவுளுக்கு முரணான ஓரின சேர்க்கையை ஆதரிக்க;
படித்த நாகரீக மிருகங்களையல்லவா எதிர்காலம் சாட்சி படுத்த;
தீர்ப்பு எழுத தகுதியிழந்த
'கழுவேறும் இயற்கை'
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இசைவாக ஆணும் பெண்ணும்
திருமண பந்தத்தில் தெய்வீகத்தை உணர்ந்து உறவுகொள்ளும் இன்பத்தை மறுத்து;
மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாட கொழுப்பெடுத்துப் போய்
ஆணும் பெண்ணும் சமூக குடும்ப அமைப்பினுள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து
வாழ்ந்து சந்ததியை ஆரோக்கியமாக பெருக்காமல்;
புதுமை படைப்பதாக எண்ணி வீண் சபலத்துக்கு உள்ளாகி காட்டு மிராண்டித்தனமாக
வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்ற முடிவுடன்
விஞ்ஞானத்தை நம்பி கடவுளுக்கு முரணான ஓரின சேர்க்கையை ஆதரிக்க;
படித்த நாகரீக மிருகங்களையல்லவா எதிர்காலம் சாட்சி படுத்த;
தீர்ப்பு எழுத தகுதியிழந்த
இவர்கள் கண்ணீரும் காணமல் போய்யுள்ளது.
சென்நீருக்கள் நின்று புயல் அடித்த தேசத்தின்
புத்திரர்களையும்,தெய்வங்களையும் சுமந்து
பெற்ற தோழமைகள் தொலைத்த வித்துக்களை
இன்றும் தேடுகின்றார்கள் தசாப்தம் ஒன்று கடந்து
விடைதெரியாத புதிராக துப்பக்கி முனைக்குள் முடங்கிபோயுள்ளார்கள்.
காணாமல் போனவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
பல ஆயிரம் வித்துக்களை,பல ஆயிரம் இளம் சிட்டுக்களை
கண்முன்னே கச்சாமி பொடியளிடம் கொடுத்துவிட்டு.
சரணம் போடுகின்றார்கள் இன்றும்.
எச்சாமி வந்து காப்பாற்றும் என கதறுகின்றார்கள்.
இவர்கள் குரல்களை கேட்க யாரும் இல்லையா
என்ற ஏக்கத்தவிப்பில் இன்றும் தொடர்கிறது இவர்கள் ப
வீழ்ந்து விட்டோம் நாங்கள் ஆனால்
வீழ்ந்தே விடப்போவதில்லை
பதுங்கி விட்டோம் நாங்கள் ஆனால்
தூங்கி விடப்போவதில்லை
பொறுத்திருப்போம் நாங்கள் ஆனால் உணர்வறுத்து வாழமாட்டோம்
சீற்றம் கொண்ட வேங்கைகள் நாங்கள்
சீறும் காலம் காத்திருப்போம்
இன்பமெல்லாம் கண்டு
களித்தாயிற்று-துன்பம்
யாவும் தெளிந்தேன்
இன்னும் காண்பதற்கேதும் இல்லையே
என்றான் நண்பன்..... நான் கேட்டேன்
'பேரின்பம் கண்டாயா நீ என்று
கள்ளிச் செடியும்
முளைக்க மறுக்கும்
கருமை படர்ந்த
கந்தக மண்ணில்
துள்ளி எழுந்து
விழுந்த அலைகளின்
துயரை சொல்ல முடியாது
மெல்ல அசையும் நந்திக் கடல்
வெள்ளி முளைக்கும்
அந்திக் கருக்கல்
அவலப்பட்ட இனமொன்றின்
தலையில் கொள்ளி விழுந்த
நாளைக் கூறும்.
அள்ளி அவன் அன்று
வீசிய குண்டில்
காயம் பட்ட நிலவொளி
நள்ளிரவைக் கூட
பகலாய் எரிக்கும்.
கண் எட்டும் திசை எங்கும்
மண் திட்டியாய்க்
கிடக்கும் புதைகுழிக்குள்
புதையுண்டு கிடக்கின்ற
உறவுகளின் இறுதி மூச்சு
வீசும் காற்றில்
உஷ்ணமாய் தெரியும்.
செங் குருதி நீர் கலந்த
சேற்றுக் கடற் கரையில்
வேர் அறுந்து போன
விட
நண்பர்கள் (8)

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

Hari Ashwin
ஊத்துக்கோட்டை,திருவள்ளூர
