நியதியின் கிறுக்கல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நியதியின் கிறுக்கல்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Sep-2018
பார்த்தவர்கள்:  1393
புள்ளி:  72

என் படைப்புகள்
நியதியின் கிறுக்கல் செய்திகள்
நியதியின் கிறுக்கல் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

ஆதி மொழியாம் அன்னைத்தமிழை வாழ வைக்கும் போட்டி

மேலும்

திருமாலின் திரு அவதாரங்கள் பத்தில் ஒன்று இராமாவதாரம் .

திருமால் எடுத்த அவதாரங்களுக்குள் படிமுறையில் வளர்ச்சித் தொடர்பு உண்டு .

உயிர்கள் முதன்முதலில் நீரில் தோன்றின என்பர் உயிர்நூல் வல்லார் .

நீரிடை தோன்றி வாழ்வது மீன் -- மச்ச அவதாரம் .

நீரிலும் நிலத்திலும் இருக்கக்கூடியது ஆமை -- கூர்மாவதாரம்

நிலத்திலேயே வாழக்கூடியது விலங்கு : ஆற்றல் பெற்றது .ஆனால் அறிவு பெறாதது பன்றி : வராக அவதாரம் .

அடுத்த அவதாரத்தில் ஆற்றலோடு அறிவு இணைந்தது .ஆயினும் முழு மானிட உருவம் அமையவில்லை .நரசிம்ம அவதாரம் .

தொடர்ந்து உடம்பும் வளர்ந்தது : ஆனால் ,உள்ளம் வளர வில்லை .அதாவது யான் எ

மேலும்

நியதியின் கிறுக்கல் - நியதியின் கிறுக்கல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2019 7:43 pm

ரௌத்திரம் பழகு

நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...

நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!

~ நியதி ~

மேலும்

வணக்கம் ஐயா! உங்கள் கருத்தை மதிக்கின்றேன். தனிப்பட ரீதியில் உங்களுடன் அளவளாவ என்னிடம் செய்தி இல்லை.மன்னிக்கவும். சிறுவன் நீங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் ஐயா .உங்கள் பாசமான தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள். 16-Aug-2019 8:14 pm
நெருடல் 16-Aug-2019 7:52 pm
நியதியின் கிறுக்கல் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2019 7:43 pm

ரௌத்திரம் பழகு

நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...

நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!

~ நியதி ~

மேலும்

வணக்கம் ஐயா! உங்கள் கருத்தை மதிக்கின்றேன். தனிப்பட ரீதியில் உங்களுடன் அளவளாவ என்னிடம் செய்தி இல்லை.மன்னிக்கவும். சிறுவன் நீங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் ஐயா .உங்கள் பாசமான தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள். 16-Aug-2019 8:14 pm
நெருடல் 16-Aug-2019 7:52 pm
நியதியின் கிறுக்கல் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2019 4:11 am

பெண்ணே பெண்ணை அறிவாயோ


ஒரு கைப்பிடி பாசமும்
இரு கைப்பிடி தன்னம்பிக்கையும்
ஊட்டி வளர்த்த பெண் குழந்தை
இன்று;
அவளது உணர்வுகளுக்கு பாதுகாவலனாகும்
வாழ்வின் நாயகனான
அவளது விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை
கைபிடிக்க விலைபேசப்பட மூல காரணம் யார்?

யார்?

மாதவம் செய்த மாந்தரே!

தன்னம்பிக்கையில் உறுதியாகவும்
பட்டம் பல கற்று பதவி பல வகித்தாலும்
நாட்டுக்கே மகாராணியானாலும்
குடிசையின் தேவதையானாலும்
கழுத்தில் மூன்று முடிச்சு விழ முதல்
பெண்ணை பெற்றவரின் ஆயுளை குறைப்பது
சீதனச் சேமிப்பு திட்டம் ;

மணமான பெண்ணிற்கு புகுந்த வீட்டில்
கௌரவத்தை சம்பாதித்து தரும் வரதட்சணை
பிறந

மேலும்

நியதியின் கிறுக்கல் - நியதியின் கிறுக்கல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2019 1:11 am

'கழுவேறும் இயற்கை'

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இசைவாக ஆணும் பெண்ணும்
திருமண பந்தத்தில் தெய்வீகத்தை உணர்ந்து உறவுகொள்ளும் இன்பத்தை மறுத்து;

மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாட கொழுப்பெடுத்துப் போய்
ஆணும் பெண்ணும் சமூக குடும்ப அமைப்பினுள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து
வாழ்ந்து சந்ததியை ஆரோக்கியமாக பெருக்காமல்;

புதுமை படைப்பதாக எண்ணி வீண் சபலத்துக்கு உள்ளாகி காட்டு மிராண்டித்தனமாக
வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்ற முடிவுடன்
விஞ்ஞானத்தை நம்பி கடவுளுக்கு முரணான ஓரின சேர்க்கையை ஆதரிக்க;

படித்த நாகரீக மிருகங்களையல்லவா எதிர்காலம் சாட்சி படுத்த;

தீர்ப்பு எழுத தகுதியிழந்த

மேலும்

மன்னிக்க வேண்டும் ஐயா. இது நியதியின் கிறுக்கல். நன்றி உங்கள் உயர்வான கருத்திற்கு. 14-Aug-2019 10:15 am
கவிதை நடையில் வரிசையாக்கினால் சிக்கென்று இருக்கும். கருத்துக்கள் அழகு ஆனால் உரை நடை வழியில் உள்ளது. 14-Aug-2019 9:20 am
நியதியின் கிறுக்கல் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2019 1:11 am

'கழுவேறும் இயற்கை'

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இசைவாக ஆணும் பெண்ணும்
திருமண பந்தத்தில் தெய்வீகத்தை உணர்ந்து உறவுகொள்ளும் இன்பத்தை மறுத்து;

மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாட கொழுப்பெடுத்துப் போய்
ஆணும் பெண்ணும் சமூக குடும்ப அமைப்பினுள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து
வாழ்ந்து சந்ததியை ஆரோக்கியமாக பெருக்காமல்;

புதுமை படைப்பதாக எண்ணி வீண் சபலத்துக்கு உள்ளாகி காட்டு மிராண்டித்தனமாக
வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்ற முடிவுடன்
விஞ்ஞானத்தை நம்பி கடவுளுக்கு முரணான ஓரின சேர்க்கையை ஆதரிக்க;

படித்த நாகரீக மிருகங்களையல்லவா எதிர்காலம் சாட்சி படுத்த;

தீர்ப்பு எழுத தகுதியிழந்த

மேலும்

மன்னிக்க வேண்டும் ஐயா. இது நியதியின் கிறுக்கல். நன்றி உங்கள் உயர்வான கருத்திற்கு. 14-Aug-2019 10:15 am
கவிதை நடையில் வரிசையாக்கினால் சிக்கென்று இருக்கும். கருத்துக்கள் அழகு ஆனால் உரை நடை வழியில் உள்ளது. 14-Aug-2019 9:20 am
நியதியின் கிறுக்கல் - அந்தணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2019 8:12 pm

இவர்கள் கண்ணீரும் காணமல் போய்யுள்ளது.
சென்நீருக்கள் நின்று புயல் அடித்த தேசத்தின்

புத்திரர்களையும்,தெய்வங்களையும் சுமந்து
பெற்ற தோழமைகள் தொலைத்த வித்துக்களை
இன்றும் தேடுகின்றார்கள் தசாப்தம் ஒன்று கடந்து

விடைதெரியாத புதிராக துப்பக்கி முனைக்குள் முடங்கிபோயுள்ளார்கள்.
காணாமல் போனவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பல ஆயிரம் வித்துக்களை,பல ஆயிரம் இளம் சிட்டுக்களை
கண்முன்னே கச்சாமி பொடியளிடம் கொடுத்துவிட்டு.
சரணம் போடுகின்றார்கள் இன்றும்.

எச்சாமி வந்து காப்பாற்றும் என கதறுகின்றார்கள்.
இவர்கள் குரல்களை கேட்க யாரும் இல்லையா
என்ற ஏக்கத்தவிப்பில் இன்றும் தொடர்கிறது இவர்கள் ப

மேலும்

நியதியின் கிறுக்கல் - பவிதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2019 3:47 pm

வீழ்ந்து விட்டோம் நாங்கள் ஆனால்
வீழ்ந்தே விடப்போவதில்லை
பதுங்கி விட்டோம் நாங்கள் ஆனால்
தூங்கி விடப்போவதில்லை
பொறுத்திருப்போம் நாங்கள் ஆனால் உணர்வறுத்து வாழமாட்டோம்
சீற்றம் கொண்ட வேங்கைகள் நாங்கள்
சீறும் காலம் காத்திருப்போம்

மேலும்

சீற்றம் கொள்வதும் சீறிப்பாய்வதும் உன் உயிரின் உணர்வுகளாக இருக்கட்டும் தமிழா! புத்தியை தீட்டி பொறுமை கொண்டு சத்தியம் பேணி அகிம்சை பேசி தன்மானத் தமிழனாய் உன் பலவீனங்களை வெல்வாய் தமிழா! 20-Jun-2019 9:23 pm

இன்பமெல்லாம் கண்டு
களித்தாயிற்று-துன்பம்
யாவும் தெளிந்தேன்
இன்னும் காண்பதற்கேதும் இல்லையே
என்றான் நண்பன்..... நான் கேட்டேன்
'பேரின்பம் கண்டாயா நீ என்று

மேலும்

Thanks ever so much Sir for your precious time to translate this respected knowledge the eternal truth.Very hard vocabulary to digest in my brain.Will try to absorb the essence at its core.Thanks again. 08-Jun-2019 7:11 pm
here is the English version of my tamil poem on 'Life' please read it and give your comments " I have indeed enjoyed almost everything in life And have also had experienced sufferings unbound, so what more should I strive for in this World tell me my friend' said my friend to which I said' My friend you sure seem to have seen all joy and sorrow, but then my friend there is yet one thing in this world that is just Joy and joy alone and that never inflicts any sorrow even perforce you enjoy it in wild abundance ... that is 'self-redemption' or moksha , which you can enjoy till you live as mortal in this world and for which all you 've to pay is ', self-denial' and shed vanity me have ye experienced this , the heaven on Earth my friend , to which my friend replied not but stared at me in total astonishment 08-Jun-2019 4:49 pm
அழகிய தத்துவக் கவிதை! 20-Feb-2019 12:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ரசிகன் ஹரி

ரசிகன் ஹரி

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே