அந்தணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அந்தணன்
இடம்:  Mullithivu
பிறந்த தேதி :  12-Feb-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2012
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  43

என் படைப்புகள்
அந்தணன் செய்திகள்
அந்தணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2023 5:05 pm

காவிய நாயகனுக்கு... கவிவரிகள் சமர்பணம்..
தமிழர் வரலாற்றினை வீரத்தினை பறைசாற்றிய கனடா மண்ணில் காவியமான விஜயாலயனுக்கு தலைசாய்து...

தமிழர்களின் காவிய நாயகர்கள் வரிசையில்
இணைந்துகொண்ட எங்கள் உரிமையான சொத்துக்கு தலைவணங்கி
அவன் புகழ் என்றும் நிலைக்க
என் உள்ளத்தில் உள்ள குமுறல்களை
செதுக்கி நிக்கின்றேன் இந்த சிம்மசொப்பனுக்கு..

வீரத்தின் வித்தொன்று விருட்சமானது கனடாவில்
முல்லையில் பூத்த பூவொன்று உதிர்ந்து போனது கனடாவில்
உன் வீரத்திற்கு தலைவணங்குகின்றோம்.

வீரம் விளைந்த பூமியில் பிறந்து விஜயாலயன் என்ற நாமத்துடன்
அன்னிய தேசமதில் வீரனானாய்.
முள்ளியவளை காட்டா விநாயகர் அரசமரத்தை சுற்றியும்
பெருந் த

மேலும்

அந்தணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2019 8:30 pm

பரம்பரை வழித்தேன்றிய கலைஞர்கள் வரிசையில் கணேசலிங்கமும் இணைந்து கொள்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீரம் விளைபூமியில் முள்ளியவளை கிராமத்தில் கதிரித்தம்பி வழித்தோன்றலில் வந்துதித்த நல்லையா கணேசலிங்கம் (கணேஸ்) 26.03.1959 ஆண்டு நல்லையா தங்கம்மா இணையரின் மூன்றாவது மகனாக பிறந்தார்.

வீரத்தின் சிகரமா காணப்படும் குடும்பம் நான்கு ஆண்பிள்ளைகளையும் இரண்டு பெண்பிள்ளைகளையும் கொண்ட குடும்பமாக நல்லையா தம்பிதிகள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்.

அதில் கணேசலிங்கம் (கணேஸ்) துடுப்பாட்டத்துடன் வளர்ந்து வந்தான்.
சிறுவதியில் ஆரம்ப படிப்பினை முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் வித்தியானந்த

மேலும்

அந்தணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 7:23 pm

நாம் விரும்பியவை ஒன்றும் கிடைப்பதும் இல்லை நடப்பதும் இல்லை!
நாம் விரும்பியவை எல்லாம் கிடைப்பதும் இல்லை.

நினைப்பவைகள் எல்லாம் நடப்பதும்மில்லை
பூமி பந்தில் விரும்பி நாம் வந்து பிறக்கவில்லை
தாயின் முலையில் விரும்பி நாம் பால் குடிக்கவில்லை
விரும்பி நாம் வாளரவில்லை வளர்க்கப்பட்டோம்.

விருப்பிய காரியங்கள் எல்லாம் நடக்கவும் இல்லை
ஆசைப்பட்டவைகள் எல்லாம் கிடைக்கவும் இல்லை
இந்த பூமியில் நாம் விரும்பி பிறக்காததை போல்
நடப்பவைகள் எல்லாம் நம் விருப்பம் இன்றியே நடக்கின்றன

இது யார் இட்ட கட்டளை மாற்றி அமைக்க முடியவில்லை
எல்லாமே எங்களை மாற்றி அமைக்கின்றன.
விருப்பங்கள் நிறைவேற மறுபிறப்புத்தான்

மேலும்

அந்தணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 8:12 pm

இவர்கள் கண்ணீரும் காணமல் போய்யுள்ளது.
சென்நீருக்கள் நின்று புயல் அடித்த தேசத்தின்

புத்திரர்களையும்,தெய்வங்களையும் சுமந்து
பெற்ற தோழமைகள் தொலைத்த வித்துக்களை
இன்றும் தேடுகின்றார்கள் தசாப்தம் ஒன்று கடந்து

விடைதெரியாத புதிராக துப்பக்கி முனைக்குள் முடங்கிபோயுள்ளார்கள்.
காணாமல் போனவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பல ஆயிரம் வித்துக்களை,பல ஆயிரம் இளம் சிட்டுக்களை
கண்முன்னே கச்சாமி பொடியளிடம் கொடுத்துவிட்டு.
சரணம் போடுகின்றார்கள் இன்றும்.

எச்சாமி வந்து காப்பாற்றும் என கதறுகின்றார்கள்.
இவர்கள் குரல்களை கேட்க யாரும் இல்லையா
என்ற ஏக்கத்தவிப்பில் இன்றும் தொடர்கிறது இவர்கள் ப

மேலும்

அந்தணன் - அந்தணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2015 11:12 pm

கச்சதீவு அந்தோனியாரை கைநீட்டி வரம் கேட்கவும்.
நைனைநாகபூசணியில் நல்லபடி
நேர்திக்கடன் முடிக்கவும்
வல்லிபுரத்தான் தீர்த்தம்
வாய் நிறைய குடிக்கவும்
நல்லூர் கந்தன் வாசலில் நள்ளிரவு
வரை சுற்றி திரியவும் இனியும்
இடம் கொடுங்கள்
உங்கள் இதயவாசல் திறந்தும்
தமிழா் விடிவு வாசல் இன்னும்
திறக்கவில்லை?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே