நான் காண போய்டேன்

தேடாத இடமில்லை
நான் காண போய்டேன்
கல்லுக்குள் இருக்கேனா இல்லை
மண்ணுக்குள் இருக்கேனா இல்லை
பூவுக்குள் இருக்கேனா இல்லை
பாடைக்குள் இருக்கேனா என்று தெரியவில்லை எனக்கு
ஏனெனில் எத்தனையோ பாத்துட்டேன்
ஆனா ஒருத்தி கூட திரும்பி பாக்கள.
ஆடோவுல போனா டயர் வெடிக்குது
சீட்ல உக்காந்த முள்ளு குத்துது
படுத்தா கனவு தொறத்துது
பேசினா பேய் போல கோவம் வருது
ஆகா மொத்ததுல சைகோ வா ஆயிட்டேன் நானு.

எழுதியவர் : நா ராஜராஜன் (23-Feb-15, 10:38 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 112

மேலே