கிரண் ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிரண் ராஜ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2017
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  4

என் படைப்புகள்
கிரண் ராஜ் செய்திகள்
கிரண் ராஜ் - மோகன் குட்டி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.

மேலும்

கடவுள் என்ற சொல்லுக்கு பொருள் உதவி என்று நினைக்கிறேன் உதவி செய்தால் செய்தவனுக்கு நீ கடவுள் உதவிகள் உள்ளவரை கடவுளும் இருக்கிறான் என்றே சொல்லவேன் இப்படிக்கு உங்கள் பிரவீன் 25-Dec-2017 9:17 pm
போட்டியின் முடிவுகள் ??? 02-Dec-2017 7:48 am
இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இவ் வணக்கத்திற்கு உரியவன் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இணை, துணை அற்றவன் இம்மையும், மறுமையும் இவன் இவனுக்கு என்றறிந்த இறைவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் நிகழும் இவ்வெல்லா செயல்களுக்கும் இறைவனைத் தவிர இயங்கிட வைக்க எவனால் இயலுமென்று உணராதவர்க்கு இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் எல்லா இனத்தவருக்கும் இறைத் தூதராக அவர் அவர் சமுகத்தில் இணையாக அனிப்பி வைத்த இறைவனைத் தவிர வேறு இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இயற்கையில் இருந்து இயல்பாய் வாழும் இம் மானுட வர்கம் இஞ் ஞானத்தை எந்த விஞ்ஞானமும் வெல்ல இயலாதென்பதை உறுதியாக இயம்பிடவல்ல இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறையியலோடு அறிவியல் இன்னும் எத்தனைக் காலம் கடந்து சென்றாலும் இறப்பு என்னும் இறையின் செயலை இனி வரும் எவரும் இயலாது என்றே உறைக்கும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறுதி நாளில் இன்னார் செயல்களுக்கு இன்ன, இன்ன கூலியென இமியளவும் பிசகாமல் நீதி செலுத்தும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை 29-Nov-2017 10:52 pm
கடவுள் என்பது மனிதனுக்கு துன்பம் நேறும் பொழுது மனதலவில் தேவைப்பட்ட ஒரு துனை 27-Nov-2017 11:19 pm
கிரண் ராஜ் - கிரண் ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2017 8:11 pm

"அப்பா இன்னைக்கு மழையால ஸ்கூல் லீவு விட்டாங்க ஜாலி" என்று மகிழ்ச்சியாக சொன்ன மகனை கவலையோடு பார்த்தான் தினக்கூலி வேலைக்கு போகும் சித்தாள்.

-கிரண்

மேலும்

தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றிகள் 01-Dec-2017 11:31 am
நிறைய பேர் இரண்டுவரியில் கவிதைசொல்லி அசத்துவாங்க...: ஆனால் நீங்க இரண்டுவரியில் கதை சொல்லி அசத்தியிருக்கிங்க....; நல்ல கதை. ஆம் மழை வந்தால் மகிழும் நாம் அதனால் அன்றைய வாழ்வாதாரம் தடைபட்ட தினக்கூலி தொழிலாளியின் வருத்தத்தை எண்ணி பார்க்க மறந்துவிடுகிறோம் 01-Dec-2017 11:23 am
மிக்க நன்றி 30-Nov-2017 8:46 pm
Arumai 30-Nov-2017 8:41 pm
கிரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2017 8:11 pm

"அப்பா இன்னைக்கு மழையால ஸ்கூல் லீவு விட்டாங்க ஜாலி" என்று மகிழ்ச்சியாக சொன்ன மகனை கவலையோடு பார்த்தான் தினக்கூலி வேலைக்கு போகும் சித்தாள்.

-கிரண்

மேலும்

தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றிகள் 01-Dec-2017 11:31 am
நிறைய பேர் இரண்டுவரியில் கவிதைசொல்லி அசத்துவாங்க...: ஆனால் நீங்க இரண்டுவரியில் கதை சொல்லி அசத்தியிருக்கிங்க....; நல்ல கதை. ஆம் மழை வந்தால் மகிழும் நாம் அதனால் அன்றைய வாழ்வாதாரம் தடைபட்ட தினக்கூலி தொழிலாளியின் வருத்தத்தை எண்ணி பார்க்க மறந்துவிடுகிறோம் 01-Dec-2017 11:23 am
மிக்க நன்றி 30-Nov-2017 8:46 pm
Arumai 30-Nov-2017 8:41 pm
கிரண் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2017 6:12 pm

உண்டு என்றால் பார்க்காத ஒன்றை எப்படி இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பார்கள். இல்லை என்று சொன்னால் காற்றையும் மின்சாரத்தையும் பார்க்க முடிகிறதா அவை உணரத்தான் முடியும் அது போலவே கடவுள் என்பார்கள்.

என் கூற்றோ கடவுள் உண்டு என்பேன், ஆனால் அதை படைத்தவன் மனிதன் என்பேன். ஏன் படைத்திருப்பான் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முன் ஒரு நிகழ்வை பற்றி கூற விரும்புக்குறேன்.
ஒரு முறை ஒரு பிரபல குளிர்பான நிறுவனம் ஏழை மக்களுக்கு நன் கோடை வசூலிக்க ஒரு பொது இடத்தில் ஒரு கருவியை வைத்து மக்கள் வந்து தாமே குளிர் பானம் பிடித்து குடிக்கும் படி அமைத்தது. அதன் அருகில் " குடித்த பின் 5 ரூபாய் இந்த உண்டியலில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே