ரஞ்சித் பிரபு க - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரஞ்சித் பிரபு க |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 04-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 2 |
வானின் கரு நீல மேனியில்,
பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !
நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!
இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!
கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு
வானின் கரு நீல மேனியில்,
பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !
நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!
இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!
கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு இது !!!!
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்