தெருக்குரல் — ௬– முனகும் வள்ளுவர்
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.
முனகும் வள்ளுவர் !
—
நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு
நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !
-யாதுமறியான்.