கார்த்திகேயன் திருநாவுக்கரசு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திகேயன் திருநாவுக்கரசு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2020
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  63

என் படைப்புகள்
கார்த்திகேயன் திருநாவுக்கரசு செய்திகள்

பொருட்களிருந்தால் பொறுக்கமாட்டார்...
துயர்துடைக்கத் துணியமாட்டார்...
முன்னேறிச்சென்றால் முகஞ்சுழிப்பார்...
வழுக்கிவிழுந்தால் மகிழ்ச்சிகொள்வார்...
விசேசமென்றால் வந்துசெல்வார்...
துக்கமென்றால் சென்றுவருவார்...
தொடர்புக்கென்றே உறவுகொள்வார்...
கடமைக்கென்றே கலந்துகொள்வார்...

மேலும்

மயிருக்கெல்லாம் மையைவைத்து மகிழ்ந்திருப்பான்...
நாளுக்கொருப் புகைப்படத்தைத் தெருவில் வைப்பான்...
தன்முகத்தை தனைமறந்தே ரசித்திருப்பான்...
உடைகள்கண்டே உறவுகொள்ள முனைந்திருப்பான்...
பெருமைக்கென்றே பொருள்குவிக்கப் பறந்திருப்பான்...
பணத்தைக்கண்டால் பக்கம்சென்று பல்லிளிப்பான்...
பிராண்டில்மட்டும் பாசம்வைத்து பார்த்திருப்பான்...
பயன்கருதி பலவகையில் பழகிவைப்பான்...
கழுத்தினிலே நகையணிந்து நகைத்திருப்பான்...
புத்தகத்தை புரட்டாமலே கதையடிப்பான்... தனிமையிலும் தலைவனென்றே தனைநினைப்பான்... எப்பொழுதும் சத்தமாகக் கத்திடுவான்...
உறக்கத்திலும் உரக்கமாக உளறிவைப்பான்...
பெரியகடவுள் காக்குமென்று வாக்களிப

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா 08-Oct-2021 9:36 am
கருத்து அற்புதம். நான் கண்ட மனிதர்கள் சிலர் இந்தக் கவிதைக்குள் அகப்பட்டார். 08-Oct-2021 8:39 am

மயிருக்கெல்லாம் மையைவைத்து மகிழ்ந்திருப்பான்...
நாளுக்கொருப் புகைப்படத்தைத் தெருவில் வைப்பான்...
தன்முகத்தை தனைமறந்தே ரசித்திருப்பான்...
உடைகள்கண்டே உறவுகொள்ள முனைந்திருப்பான்...
பெருமைக்கென்றே பொருள்குவிக்கப் பறந்திருப்பான்...
பணத்தைக்கண்டால் பக்கம்சென்று பல்லிளிப்பான்...
பிராண்டில்மட்டும் பாசம்வைத்து பார்த்திருப்பான்...
பயன்கருதி பலவகையில் பழகிவைப்பான்...
கழுத்தினிலே நகையணிந்து நகைத்திருப்பான்...
புத்தகத்தை புரட்டாமலே கதையடிப்பான்... தனிமையிலும் தலைவனென்றே தனைநினைப்பான்... எப்பொழுதும் சத்தமாகக் கத்திடுவான்...
உறக்கத்திலும் உரக்கமாக உளறிவைப்பான்...
பெரியகடவுள் காக்குமென்று வாக்களிப

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா 08-Oct-2021 9:36 am
கருத்து அற்புதம். நான் கண்ட மனிதர்கள் சிலர் இந்தக் கவிதைக்குள் அகப்பட்டார். 08-Oct-2021 8:39 am

"இது என்னோடது..."

"இல்ல... இல்ல... இது என்னோட பந்து..."

வழக்கம்போல் பாரிக்கும் சாரிக்கும் நடக்கும் சண்டை தான் இது! பெரும்பாலும் பாரி எடுத்து வரும் பொருட்களை, சாரி தனதென்று சொந்தம் கொண்டாடி வம்பிழுப்பது வழக்கம்.

அது பந்து விளையாடும் சீசன் என்பதால் இப்போது சாரி அந்தப் பந்தை தன்னுடையது என்று தினமும் வம்பிழுத்தான்.

அண்மையில் வந்த ஒருவன் அந்த சண்டையை சில நாட்களாக கவனித்து வந்தான். ஒருநாள் பாரியிடம் சென்று, அந்தப் பந்து பார்ப்பதற்கு மிகவும் பழசாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது என்றும், அது பாரியினுடையதாக இருக்க முடியாது என்றும் பலவாறு பேசி வந்ததால் ஒருநாள் பாரியே சாரிக்கு அந்தப் பந்தை கொட

மேலும்

*பராசம்*

"பராசம்........"

"என்னா......"

"பொழுது விடிஞ்சி எவளோ நாழி ஆச்சு......"

"..........."

"ஆத்துப் பக்கம் போயி காலாகாலத்துல வெளிக்கி போய்ட்டு வா...."

"வந்தாதான போக முடியும்...."

"வரலைன்னா போயி முக்கு!!!"

இதற்குமேல் வேறு வழியில்லாமல் கோபமாக எழுந்து ஆத்துப் பக்கம் நோக்கி வேகமாகப் போகிறான்.

அது எண்பதுகளின் இறுதிக் காலம். காலை ஒரு 7 மணி இருக்கும். அந்த கிராமத்தில் ஒரு தெருவில் தந்தை மகனுக்கு இடையே நடக்கும் உரையாடல் தான் இது. அந்த தெருவின் சாலை ஓரளவுக்கு நேராக இருக்கும். சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாக குடிசை வீடுகள் இருக்கும். மறுபக்கத்தில் பச்சைபசேலென ஒரே வயல்கள்

மேலும்

கார்த்திகேயன் திருநாவுக்கரசு - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2020 8:09 pm

நிறை வயிறு நிரம்பாத
நீண்ட வறுமை காலத்தில்
அரை வயிறு காஞ்சி கூட
அமிர்தமென்பேன் !!!!!!!!

கோடி கொட்டி வீடுகட்டிகுறைத்தூக்கம் தள்ளிவைத்து
கூரைவீடே பெரிதென்று
நிறைவோடு வாழ்ந்திருப்பேன் !!!!!!!!!!!!!!

ஆசை கொண்டு ஆஸ்த்திதேடி
அத்தனையையும் சேர்த்துக்கொண்டு
வேஷம்போடும் வாழ்க்கையை விட
வெறும் ஆறடியே வேண்டும் என்பேன் !!!!!!!!

மேலும்

அய்யா கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி 26-Aug-2020 9:54 pm

===========================
தைலக்காரன் வந்துபோனதை
தாத்தா பாட்டி வாசத்திலும்

காய்கறிக்காரன் வந்துபோன
சோகத்தை அம்மாவின் புலம்பலிலும்
,
வளையல்காரன் வந்துபோன விபரத்தை
தங்கையின் கரங்களிலும்
,
மிட்டாய்காரர் வந்துபோன
மகிழ்ச்சியைக் குழந்தைகளின் முகத்திலும்

கடன்காரர் வந்துபோனதை
அப்பாவின் கடுப்பிலும் காணும் நான்

நீ வந்து போன விபரத்தை
இருள் சூழ்ந்திருந்த
என் தெரு ஒளிர்வதில்
தெரிந்துகொள்கிறேன்
**
மெய்யன் நடராஜ்

மேலும்

நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துகள்... 19-Aug-2020 10:31 am
கார்த்திகேயன் திருநாவுக்கரசு - Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2020 5:48 pm

பிள்ளை அனுப்பிய பணம்

கைப்பேசியில்

குறுஞ்செய்தியாக வந்தது...

அனுப்பிய பிள்ளை

வருவானென்ற நற்செய்திக்காக

காத்திருக்கின்றனர் பெற்றோர்...

மேலும்

கொடுப்பதைக்கெ டுப்பதும்கெ டுப்பதைக்கொ டுப்பதும்
வஞ்சத்தை மிஞ்சும் வினை.

விளக்கம்:
பிறருக்கு உதவுவதைத் தடுப்பதும் பிறருக்கு கெடுக்கும் பொருளைக் கொடுப்பதும் தீய எண்ணமான வஞ்சத்தை விட கொடிய எண்ணம்

மேலும்

வீடு முதல் காடு வரை
கருவிகளின் துணையுடனே
காற்றினிலே கரைந்து வந்து
நிம்மதியை ஒழித்துக்கட்டும்!

உண்மைதனை ஊமையாக்கும் விந்தையான வித்தை கொண்டே பை நிறைய கையை நீட்டி
கேட்பவனைக் கிறுக்கனாக்கி
படிப்பவனை மடையனாக்கி
பார்ப்பவனைப் பதரச் செய்யும்
நாளுக்கொரு நிறமிருக்கும்
பொய் மையிலே செய்தி செய்தாய்!

நாடறியும் மூடர்களை
சான்றோரின் வேடத்திலே
தானியற்றும் நாடகத்தில்
ஊரார்க்குப் பாடஞ்சொல்வாய்!

முதலைக்கொண்ட முதலாளியின்
முதலைப்பசிப் போக்கிடவே
நஞ்சனைத்தும் அமிர்தமென்று இடைவெளியில் இடைவிடாது
நயமுடனே நடிகர்கொண்டு
விளம்பரத்தில் விதைத்திடுவாய்!

கட்டுக்கட்டாய் நோட்டை ஈட்ட
போட்டி போட்டுக் கூட்டம் சேர்த்து மேட

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே