ஓர் வரி உலகம்
எதற்கெல்லாமோ எழுதிய
என் விரல்கள்
என் கைபிடித்து
கிரிக்கியவளுக்காக
முதல் முறையாக
அசைய முற்பட்டது .....
என்ன எழுதலாம் என்ற
நொடிப் பொழுதின்
யோசனைக்குப்பின்
யோசிக்காமல் அசைந்து
முடித்தேன்
என் ஓர் வரி உலகம் - அம்மா !!
----விஜய்