என்றும் வீழ்க
மலையருவியே,
சிலநேரம் நீ
சீதக்காதி ஆகிவிடுகிறாய்..
உன்
வீழ்ச்சி கூட
வாழ்வாகிவிடுகிறது
விவசாயிக்கு..
அதனால்,
இன்றுபோல்
என்றும் வீழ்க...!
மலையருவியே,
சிலநேரம் நீ
சீதக்காதி ஆகிவிடுகிறாய்..
உன்
வீழ்ச்சி கூட
வாழ்வாகிவிடுகிறது
விவசாயிக்கு..
அதனால்,
இன்றுபோல்
என்றும் வீழ்க...!