இராமசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராமசாமி
இடம்:  பொன்னமராவதி
பிறந்த தேதி :  05-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் பட்டதாரி ஆக முயற்சிக்கும் மாணவன், பயிலும் இடமோ முத்துநகர் , ஆனால்
பயில்வதோ கல்லூரி வாசலில் ,,

என் படைப்புகள்
இராமசாமி செய்திகள்
இராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 11:07 pm

படித்ததில் பிடித்தது ::;;------->>>>>>

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற
செலவுல
பாதியைக் கூட பல பேரு ஜென்மம்
முழுக்க
சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம்
பரப்பளவை விட பல
கோடி குடிசைகளின்
பரப்பளவு சின்னது........
சில பெண்களின்
செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட
இங்கு நடக்கும் ஊழல்களின்
மதிப்பு அதிகம்.....
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட்
போன்களின்
விலையை விட குறைவு பல
கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...
ஒரு ஸ்கூட்டரில்
நாலு பேரு நெருக்கியடிச்சு போக
ஒரு காரில் ஒரே ஒருத்தர்
ஹாயா போவார்....
சிலர் வயிறு குறைய வேண்

மேலும்

இராமசாமி - இராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2014 7:04 pm

அவள் எதிரே வரும் போது
முகத்தை பார்க்காமல் செல்கிறேன் ,,
அவளை பிடிக்காமல் இல்லை

அவள் பார்க்காமல் செல்வதை
"பார்க்க முடியாமல் "

%%%%ஏஆர்எஸ்%%%%

மேலும்

நன்றி சகோ 08-Jun-2014 12:06 am
..நன்றி தோழமையே 08-Jun-2014 12:05 am
நன்றி சகோ .. 08-Jun-2014 12:04 am
மிக அருமை 07-Jun-2014 10:37 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm
இராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2014 7:04 pm

அவள் எதிரே வரும் போது
முகத்தை பார்க்காமல் செல்கிறேன் ,,
அவளை பிடிக்காமல் இல்லை

அவள் பார்க்காமல் செல்வதை
"பார்க்க முடியாமல் "

%%%%ஏஆர்எஸ்%%%%

மேலும்

நன்றி சகோ 08-Jun-2014 12:06 am
..நன்றி தோழமையே 08-Jun-2014 12:05 am
நன்றி சகோ .. 08-Jun-2014 12:04 am
மிக அருமை 07-Jun-2014 10:37 pm
இராமசாமி அளித்த படைப்பில் (public) kavingharvedha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2014 11:19 pm

ஏன் என்று
தெரியவில்லை
அவள் பார்க்கும் போது
தலை குனிந்து போகிறேன்
இதன் பெயர் தான் வெட்கமோ

மேலும்

அப்படி தான் என்று நினைக்குறேன் 10-May-2014 10:04 pm
நன்றி அண்ணா 10-May-2014 9:55 pm
சூப்பர் 10-May-2014 11:44 am
இருக்கலாம்.... 10-May-2014 7:47 am
இராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 11:19 pm

ஏன் என்று
தெரியவில்லை
அவள் பார்க்கும் போது
தலை குனிந்து போகிறேன்
இதன் பெயர் தான் வெட்கமோ

மேலும்

அப்படி தான் என்று நினைக்குறேன் 10-May-2014 10:04 pm
நன்றி அண்ணா 10-May-2014 9:55 pm
சூப்பர் 10-May-2014 11:44 am
இருக்கலாம்.... 10-May-2014 7:47 am
அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-May-2014 3:45 pm

நான்கு ஆண்டுகள்
கருவில் சுமந்து வந்த கல்லூரி
கருகலைப்பு செய்கிறது ஏனோ இப்போது...!

என் கண்களில் கண்ணீர் துளிகள் சிந்த
கற்பனை செய்து பார்க்கிறேன்
என் கல்லூரி நாட்களை..!

அறிமுகம் இல்லாது நுழைந்த
முதல் நாள் கல்லூரி
கண்கள் எட்டும் தூரம் வரை புது முகங்கள்...!

வேடிக்கை பார்த்து
நான்கு நிமிடங்கள் ஆகிறது
என்று என்னும் தருணம்
முடிவடைந்து விட்டது நான்கு வருடங்கள்...!

நாங்கள் விளையாடின வகுப்பறைகள்
சுற்றித்திரிந்த விளையாட்டு மைதானங்கள்
கேளிக்கை செய்த ஆண் பெண் நண்பர்கள்
கடிந்தும் கவனித்து கொள்ளும் ஆசிரியர்கள்...!

தோழமையின் பெயரில்
தாய்கள் பல கண்டோம்
படைத்த இறை

மேலும்

நெஞ்சம் கனக்கிறது தோழரே இன்று நினைத்தாலும்... இதை அனைவரும் கடந்து தான் ஆகா வேண்டும்! அதுவே எதார்த்தம்ங்க. 16-Aug-2014 3:51 pm
என் நெஞ்சிலே சிலிர்ப்பை ஏற்படுத்தியது உங்கள் கவி அழகோ அழகு 16-Aug-2014 11:10 am
மறக்க முடியாத நினைவுகள் மறக்க முடியாத வாழ்க்கை அழகு :) 03-Jul-2014 1:19 pm
நல்ல நினைவுகள். 06-Jun-2014 3:52 pm
இராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 11:47 pm

நீ வருவாய் என
காத்திருந்த ஒவ்வொரு நொடியும்
என் இருதய துடிப்பினை விட
சுகமானது


-ஏ‌ஆர்‌எஸ்

மேலும்

நன்றி அண்ணா 05-May-2014 11:05 pm
அருமை 05-May-2014 1:55 pm
இராமசாமி - இராமசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 11:26 am

உனக்காக
கல்லூரி வாசலில்
காத்திருந்த நேரத்தில்
புத்தகம் எடுத்திருந்தால்
நான் இப்பொழுது
ஒரு பட்டதாரி ஆகிருப்பேன்
காதலோ என்னை பைத்தியம் போல்
கிறுக்க வைக்கிறது ,

மேலும்

மிக்க நன்றி 04-May-2014 11:07 pm
உண்மை ,,, மிக்க நன்றி 04-May-2014 11:07 pm
நன்றி அண்ணா 04-May-2014 11:04 pm
மிக்க மகிழ்ச்சி 04-May-2014 11:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (70)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (70)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (70)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

nuskymim

kattankudy
kavingharvedha

kavingharvedha

madurai
மேலே