திருமந்திரம்

இனம் ஒன்றே
இறை ஒன்றே
என நம்பும்- இன்
நெஞ்சம் கண்டு
எமனும் அஞ்சும் .........

நல்வழி வேரில்லை
நமசிவாயம் ஒன்றே

அச்சமின்றி அவ்வழி நட
அகிலம் உமையே போற்றும்...........

எழுதியவர் : (9-Apr-24, 6:49 am)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 24

மேலே