திருமந்திரம்
இனம் ஒன்றே
இறை ஒன்றே
என நம்பும்- இன்
நெஞ்சம் கண்டு
எமனும் அஞ்சும் .........
நல்வழி வேரில்லை
நமசிவாயம் ஒன்றே
அச்சமின்றி அவ்வழி நட
அகிலம் உமையே போற்றும்...........
இனம் ஒன்றே
இறை ஒன்றே
என நம்பும்- இன்
நெஞ்சம் கண்டு
எமனும் அஞ்சும் .........
நல்வழி வேரில்லை
நமசிவாயம் ஒன்றே
அச்சமின்றி அவ்வழி நட
அகிலம் உமையே போற்றும்...........