மஹா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மஹா
இடம்
பிறந்த தேதி :  29-Jun-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Feb-2014
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  9

என் படைப்புகள்
மஹா செய்திகள்
மஹா - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2018 9:07 am

நீ மட்டும் அழகு சாதனங்கள் பயன்படுத்தாதே.....

அவை....
உனது அழகை மறைத்து ...
அதன் அழகை காண்பிக்கின்றன....

மேலும்

ஹா ஹா.. நன்று 05-Dec-2018 1:41 pm
இனிமை 03-Dec-2018 2:04 pm
எளிமையான இனிய பதிவு. . 03-Dec-2018 9:11 am
மஹா - மஹா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2018 8:23 pm

நீ இல்லாத இந்த சாலை பயணம்
ஆள் அரவம் இல்லாத
பாலைவனமாக மாறி போகிறது எனக்கு..

மீண்டும் என்னோடு சேர்ந்திட வருவாயா?

கை கோர்பாயா ?
காதல் தருவாயோ ?

மேலும்

நன்றி 05-Dec-2018 1:27 pm
நல்ல இருக்கு வாழ்த்துகள் 07-Jun-2018 10:06 pm
மஹா - மஹா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2018 1:20 pm

உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் தண்டனையாக.

மேலும்

மஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2018 1:20 pm

உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் தண்டனையாக.

மேலும்

மஹா - எண்ணம் (public)
29-Nov-2018 12:33 pm

ஆயுள்  வரம் கொடு கண்மணியே.. 


உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் வரமாக. 

மேலும்

மஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2018 8:23 pm

நீ இல்லாத இந்த சாலை பயணம்
ஆள் அரவம் இல்லாத
பாலைவனமாக மாறி போகிறது எனக்கு..

மீண்டும் என்னோடு சேர்ந்திட வருவாயா?

கை கோர்பாயா ?
காதல் தருவாயோ ?

மேலும்

நன்றி 05-Dec-2018 1:27 pm
நல்ல இருக்கு வாழ்த்துகள் 07-Jun-2018 10:06 pm
மஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2018 8:13 pm

என்னை சுற்றிலும் கூட்டம் பல இருந்தும்
உன்னை மட்டும் தேடி ஏமாற்றம் கொள்ளும் கண்கள்..
உன்னோடு கடந்த பூ பாதை யாவும் இப்பொழுது
நெருப்பு குழம்புகளை போல கடக்கிறது என் கால்கள்.

மேலும்

மஹா - மஹா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2017 3:19 pm

என்னவனே!

என் வலிகளாகவும் நீ..

அதன் மருந்தாகவும் நீ...

விட்டு செல்லவும் முடியவில்லை..

விலகி செல்லவும் முடியவில்லை..

உன்னை..

அன்பான ராட்சசன் நீ...♥

அழகான கள்வன் நீ..♥

மேலும்

ஏங்க வைத்த அன்பான இதயத்தை வதை செய்கிறாள் பெண் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 6:29 pm
சிறு வரிகள் சொல்லும் காவியம் போன்ற வலிகளை.. காதலில் மட்டுமே. நன்று 10-Oct-2017 3:58 pm
ezhil padma அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2014 7:17 pm

மனிதக் கால்கள்
பார்க்காத
மகரந்த காடு...

நீலகிரி மர தைலம்
வாசனை
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...

வண்டுகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
தேனடை வழங்கும்
தெள்ளமுது...

காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...

மரங்களை
சுற்றிக் கொண்டு
இல்லை இல்லை
பின்னிப்பிணைந்த
மலர்க்கொடிகள்...

வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாய நாட்டியத்திற்கு
வண்டுகளின்
ரீங்காரம்...
சுதிக்களையாத
தம்புராவைப்போல்...

அதற்கேப்ப
அருவியில்
துள்ளிப்பாயும்
மீன்குஞ்சுகள்...

இயற்கையின்
இசைக்கு
குருவிகளின்
கீச்... மூச்...

கூடவே பவுர்ணமி நிலா
நட்சத்திர குழுமங்கள்
இலை

மேலும்

கற்பனை அழகு :?) 08-Dec-2014 9:54 am
அழகு .....அழகு .... அருமையான படைப்பு !!! 07-Dec-2014 6:24 pm
முதல் படைப்பே முத்தான படைப்பு தொடருங்கள் தோழமையே 07-Dec-2014 4:07 pm
வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி தோழமையே 28-Oct-2014 7:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

அபு சித்திக்

மேலப்பாளையம்,திருநெல்வேல

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Kannan

Chennai

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே