ஏமாற்றம் தந்தது ஏனோ
என்னை சுற்றிலும் கூட்டம் பல இருந்தும்
உன்னை மட்டும் தேடி ஏமாற்றம் கொள்ளும் கண்கள்..
உன்னோடு கடந்த பூ பாதை யாவும் இப்பொழுது
நெருப்பு குழம்புகளை போல கடக்கிறது என் கால்கள்.
என்னை சுற்றிலும் கூட்டம் பல இருந்தும்
உன்னை மட்டும் தேடி ஏமாற்றம் கொள்ளும் கண்கள்..
உன்னோடு கடந்த பூ பாதை யாவும் இப்பொழுது
நெருப்பு குழம்புகளை போல கடக்கிறது என் கால்கள்.