பூக்களுக்கு பொழுது போகவில்லை
புன்னகையில் பூத்த பூக்களுக்கு
பொழுது போகவில்லை
உன்னை அழைக்க ...நீ விரல்களால் வருட
குளிர்ச்சியில் மகிழ்ச்சியில்
மாலைப் பொழுதைக் கழித்தன
வருடிட நிலவின் வருகையை வானில் நீ காட்ட
வேண்டாம் நீதான் வேண்டும் என்று அடம் பிடித்தன !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
