RANJEETHA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RANJEETHA
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Nov-2017
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  14

என்னைப் பற்றி...

எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் ஆக வேண்டும் என்ற ஆசையோடு நித்தம் முயற்சிக்கிறேன் நிச்சயம் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் . (Love all ) Think Positive U Can .

என் படைப்புகள்
RANJEETHA செய்திகள்
RANJEETHA - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 9:37 am

கண்டதும் காதலில்
நம்பிக்கை இல்லை என்றிருந்தேன் ,
உன் கண்களில் விழும் வரை ..
நொடிகளில் விழ செய்தாய்
ஏனோ
இன்றும் எழ முடியாமல் ,
உருவம் இல்லா உன்னுடனான
என் முதல் காதல்
என்றும் உனக்காக ...

மேலும்

👍👍 03-May-2018 8:58 pm
உருவம் இல்ல மனதை போல என்னுள் நீ..... உணர்வுகளாய் 02-May-2018 12:57 pm
RANJEETHA - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2018 8:39 pm

காதல் எனும் வில்லில்
என் மனம் எனும் அம்பை
ஏந்தி வைத்து
காத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் இதயத்தின் மேல் குறி
வைத்து அடிக்க போகிறேன்
அம்பால் அல்ல அன்பால்..
கண்னே,
நீ காயம் கொள்வாயா
இல்லை
என் மேல் காதல் கொள்வாயா ..!

உன் பதிலுக்காக என் காதலுடன்,
❤சேக் உதுமான் ❤

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பா 28-Mar-2018 9:43 pm
நன்றி தோழா.. 28-Mar-2018 9:42 pm
அம்பின் பதில் விரைவில் வரும்....அழகு.. 28-Mar-2018 7:22 pm
நீ என்னை வெறுக்கும் காகிதத்தில் ஏதோ ஒரு இடத்தில் நீ விட்ட எழுத்துப் பிழை காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2018 6:14 pm
RANJEETHA - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2018 12:47 pm

வாழ்க்கையை பற்றி விவரிக்க
வரிகள் தேடினேன் ,
வந்தது என்னவோ
கண்ணீர் துளிகளே !
அது ஆனந்தக்கண்ணீரா
அல்ல அழுகைகண்ணீரா
என்பது கேள்விக்குறியே ?????
என்றும் உணர்ந்தவர்களுக்கு
மட்டுமே உரித்தானது .

மேலும்

வாழ்த்துக்கள் ...நல்ல கவிதை 03-May-2018 9:00 pm
அவரவர் நிர்ப்பந்தம் போல வாழ்க்கை பிளவுபடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 12:54 pm
RANJEETHA - RANJEETHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 12:26 pm

உன் அழுகுரல் கேட்டே
கண் விழித்தேன்
பாசத்துடன் பல் இளித்தார்கள்
பின்
பகையை மட்டுமே வளர்த்தார்கள் .
என்றும் உன்னை காண இயலவில்லை என்றாலும்
ஓர் நாள் உன்னை காண்பேன் என்ற
(அவ)நம்பிக்கையில்
நாட்களும் வருடங்களாய் நகர்கிறது.,
நித்தம் உன் நினைவுகள் இல்லை என்றாலும்
உன் அழுகுரல் கேட்ட நாள் மட்டும் .
"பெற்றவளாயிற்றே"

மேலும்

குப்பைக்குள் கிடக்கும் குழந்தைகள் ஒரு புறம் அன்னையை தவம் தேடினாலும் யுகம் அழியும் வரை தேடல் மட்டும் தான் நீளும். வறுமையின் கதைகள் பல வளர்க்க ஆசையிருந்தும் வறுமையான மார்பில் தாய்ப்பால் இல்லாத போது தத்துக் கொடுத்த சோகங்கள் பல நெஞ்சுக்குள் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 2:32 am
சகோதரி .............நீங்கள் சொல்லவது புரியவில்லை, தயவு செய்து நிறுத்தற் குறியீடுகள் பயன்படுத்துங்கள் /............... 08-Mar-2018 9:21 pm
குழந்தையின்மை காரணமாய் உறவுகள் இது எங்கள் வீட்டில் தானே வளரப்போகிறது என்று கூறி வாங்கினார்கள் பின் பார்க்க கூடாது எதற்கு வருகிறாய் என்ற கேள்வியுடனே வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது இன்றும் பிறந்தால் நாள் அன்று மட்டும் என் பிள்ளையாயிற்றே வாழ்த்த இயலவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் பெற்றவளின் வலி . இதுவே என் வரியின் அர்த்தம் 08-Mar-2018 9:47 am
அருமை ..............ஆனால் இக்கவிதையின் பொருள் கொஞ்சம் குழப்புகிறது ................ 07-Mar-2018 9:36 pm
RANJEETHA - எண்ணம் (public)
07-Mar-2018 5:48 pm

எண்ணங்கள் பல இருப்பின் நான் எதை பற்றி கூறுவது 

சில நேரங்களில் எண்ணங்களும் என்னை மகிழ்விக்க 
வண்ணங்களாய் மாறிய நிமிடங்களும் உள்ளது 

மேலும்

காலை மாலை பொழுதுகள் போல நகரும் வாழ்க்கையில் பெளர்ணமி, மார்கழி, அமாவாசை, வானவில் போல் பல மாற்றங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 2:28 am
RANJEETHA - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2018 4:38 pm

காவியம் என்ற சொல்லில்
காவி இருக்கிறது !
ஆனால்
காவியம் எல்லாம்
காதலினால்தான் வாழ்கிறது !
காவி உடுத்திய முனிவர்களும்
எழுதியது காதல் காவியங்களே !

மேலும்

காவி தூய்மை தியாகத்தின் அடையாளம்.நமது நாட்டுக்கொடியில் முதன்மையாக இருக்கிறது. காவி அணிந்து தீமை செய்தால் அது காவியின் குறை இல்லை. மிக்க நன்றி கவிப்பிரிய ரஞ்சீதா . 07-Mar-2018 6:38 pm
காவி யாரை தான் விட்டு வைக்கிறது அன்பரே 07-Mar-2018 5:44 pm
ஆண்டிக்கும் கடந்த காலத்தில் ஒரு காதல் இருந்திருக்கும் . அவன் ஆண்டி ஆனததிற்கு அதுவே காரணமாய் இருந்திருக்கும். மிக்க நன்றி கவிப்பிரிய யாழ்வேந்தன் 07-Mar-2018 5:07 pm
அய்யா பார்த்து ஆண்டி இந்தியன்னு சொல்லிடப்போராங்க... 07-Mar-2018 4:58 pm
RANJEETHA - RANJEETHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 12:37 pm

எழுத்து பிழை இருப்பின் ஏற்றுக்கொள்
எண்ணத்தில் பிழை இருப்பின்
என்னை மன்னித்துவிடு
நான் மாற்றிக்கொள்கிறேன்
"உனக்காக"

மேலும்

அருமை.......... 07-Mar-2018 8:13 pm
உண்மையான அன்பு எண்ணங்களை எப்போதும் திருத்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2018 6:00 pm
காதலுக்காக எதுவும் செய்யலாம்.அருமை.! 07-Mar-2018 8:26 am
நன்றி 06-Mar-2018 1:16 pm
RANJEETHA - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2018 1:00 pm

இதுவரை
பேசும் நொடிகள் கிடைத்ததில்லை
இருந்தும்
நீ பேசும் விதம் கண்டு
பேசி இருப்பதை போல்
என் மனம் மகிழ்கிறது
நித்தம் ஏங்குகிறேன்
ஒற்றை காதலியாய்!

மேலும்

வாழ்த்துக்கள் தோழி, திரும்ப திரும்ப வாசிக்கிறேன் தங்கள் ரசனையை.... 13-Mar-2018 6:04 am
மெளனங்கள் கூட என்னை கொல்லும் ஆயுதங்கள் தான் ஏனென்றால் அவைகள் என்னை எப்போதும் உன் நிழலின் பின்னால் பணிக்கவே செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2018 5:54 pm
மௌனம் நூறு தை பேம் 07-Mar-2018 8:23 am
Nice 06-Mar-2018 4:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
நா கோபால்

நா கோபால்

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அன்பு

அன்பு

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அன்பு

அன்பு

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
மேலே