சும்மா விடுவதில்லை

ஆடைமழை விட்டாலும்
அன்பே உந்தன் நினைவு
எனை சும்மா விடுவதில்லை
நினைந்து நினைந்து
நனைந்து நனைந்து
நாளொல்லாம்
நலிவுற்று பொலிவுற்று
நலமாய் வளமாய்
உன்னை தேடித்தேடி
வாழ்கிறேன் அன்பே
ஆடைமழை விட்டாலும்
அன்பே உந்தன் நினைவு
எனை சும்மா விடுவதில்லை
நினைந்து நினைந்து
நனைந்து நனைந்து
நாளொல்லாம்
நலிவுற்று பொலிவுற்று
நலமாய் வளமாய்
உன்னை தேடித்தேடி
வாழ்கிறேன் அன்பே