புத்தருவி தன்னிலே நீராடினால் நெடுநேரம் நீள்கூந்தலாள்

தூவும் இளம்சாரல் காற்றேநீ காதில்சொல்
பூவாய்ப் பொழிந்திடும் புத்தருவி தன்னிலே
நீராடி னால்நெடு நேரம்நீள் கூந்தலாள்
நீராகக் கொட்டிடும் மூக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-25, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே