கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்துப்பா பாடிட
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----இன்னிசை

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்திட -- பண்ரசிக்க
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----நேரிசை

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-25, 8:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே