திங்களை வெல்லநீ வந்தாய்

எங்கிருந்தோ வீசும் இளம்தென்றல் காற்றினிலே
திங்களொளி யும்மெல்லத் தூவிடும் போதினிலே
பொங்கிடும் பூம்புனல் காவிரிபோல் கூந்தலிலே
திங்களை வெல்லநீவந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-25, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே