பாலசுப்பிரமணி மூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலசுப்பிரமணி மூர்த்தி
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  23-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2017
பார்த்தவர்கள்:  2577
புள்ளி:  58

என் படைப்புகள்
பாலசுப்பிரமணி மூர்த்தி செய்திகள்
பாலசுப்பிரமணி மூர்த்தி - தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2019 12:51 pm

எழுத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,
முதல்முறையாக அதுவும் காதல் கதை ஒன்றை சிறுகதையாக எழுதியிருக்கிறேன். நண்பர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மேலு‌ம் ஒரு கதைப் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் முயற்சி, என் முதல் கதை இது படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே...


தலைப்பு :

காதலே காதலே:



மழை துளியின் தொடுதலில் இதழ் விரித்த மல்லிகை போல் இமைகள் மெல்ல திறந்து பார்த்தாள் ப்ரியா. வெளியே பனி கொட்டியது சன்னல் கண்ணாடிகள் நீர் துளிகளால் அழுது வடிந்து கொண்டு இருந்தது. சற்றே சிரமப்பட்டு கடிகாரத்த

மேலும்

மிக்க நன்றி சகோதரரே, கருத்தில் மகிழ்ந்தேன்... 14-Feb-2019 4:19 pm
"இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான்" , "நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்" எதார்த்தமான வரிகள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் :) 14-Feb-2019 4:11 pm
மிக்க நன்றி ஐயா.. 13-Feb-2019 2:35 pm
மேலும் தங்களது மேலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்... தமிழ் ப்ரியா... 13-Feb-2019 2:35 pm

பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி ,
காரணம் யாராக இருந்தாலும் சரி,
கடைசியில் கொடிய வார்த்தைகள் எனும் ஆயுதத்தால்
சிதைக்கப்படுவது ஒரு பெண்ணின் அங்கமோ,
அல்லது அவளின் நடத்தையோ தான் . . .!

மேலும்

நன்றி ஹாசினி :) 19-Sep-2018 12:14 pm
மறுக்க முடியாத உண்மை சகோதரா. அழகான varigal 19-Sep-2018 11:18 am
பாலசுப்பிரமணி மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2018 10:17 am

பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி ,
காரணம் யாராக இருந்தாலும் சரி,
கடைசியில் கொடிய வார்த்தைகள் எனும் ஆயுதத்தால்
சிதைக்கப்படுவது ஒரு பெண்ணின் அங்கமோ,
அல்லது அவளின் நடத்தையோ தான் . . .!

மேலும்

நன்றி ஹாசினி :) 19-Sep-2018 12:14 pm
மறுக்க முடியாத உண்மை சகோதரா. அழகான varigal 19-Sep-2018 11:18 am
பாலசுப்பிரமணி மூர்த்தி - Reshma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 11:43 am

கொட்டும் மழையிலும் கண்ணீர் சிந்துவாரோ
கடவுளும் எனக்கு...
என்னை கடந்து
விரைந்து போகும் மக்கள்
போகிற போக்கில் ரொட்டித்துண்டை
போடுகிற அவர்களின் பாசமும் இல்லையோ
முகம் தெரியாது போன
என் தாய் தந்தைக்கு ....
வீட்டு வாசலில் ஏங்கிநிற்கிறேன்
அம்மா குழந்தைக்கு சோறூட்டுகையில்...
சோருக்காக அல்ல ...
அம்மாவிற்காக ......

மேலும்

nanri anna 30-Aug-2018 3:33 pm
அருமை நட்பே..... 30-Aug-2018 1:32 pm
😉...தாய்மையின் பொக்கிஷம் 29-Aug-2018 7:11 pm
thank u hums.. 29-Aug-2018 1:11 pm
பாலசுப்பிரமணி மூர்த்தி - சோட்டு வேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2018 12:06 pm

கடற்கரை மணலில் உம விரல் பிடித்து
நடை பயில
அலை என்னை மோதும் முன்பே
உம் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தேன்!
பள்ளி பருவத்தில் ஐந்தாம் வேதமாய்
உன் பெயரை எழுதினேன்!
சில சமயங்களில் தோழனாக மாறிப்போன
உம்மை நினைத்து நெகிழ்த்தேன்!

பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய
உம்மை
அமாவாசையில் தேடுகிறேன்!
நேற்று நிஜத்தில் நிழலாய்
தொடர்ந்த உம்மை
இன்று என்னை தீண்டும் தென்றலில்
சுவாசமாய் தேடுகிறேன்!

நிகழ்கால வெறுமையை போக்க
இறந்த காலமாய் மாறிப்போன
உம்மை அழைக்கிறேன்!
என் தன்மானம் தடுத்த போதிலும்
எனது ஏக்கம் யாவும்
மழலையாக மகிழ்ந்திருக்க வேண்டும்
உமது இருக்கரங்களுக்குள்!

மேலும்

nandri tholare! 22-Aug-2018 12:53 pm
பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய உம்மை அமாவாசையில் தேடுகிறேன்! // !! அருமை !! 22-Aug-2018 12:37 pm
பாலசுப்பிரமணி மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2018 11:30 am

வெள்ளை வானத்தில் கருப்பு நிலா ,
பிரம்மன் ரசனையின் தனித்துவம்,
அவள் கண்கள் . . . !

மேலும்

பாலசுப்பிரமணி மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2018 11:19 pm

அழகான ஊரின் ஒதுக்குப்புறத்தில் சர்ச்சைகள் நிறைந்த ஒரு வீடு , அந்த வீட்டின் பின்வழி ஜன்னல் வழியே 6 கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தன . . .

''நம்ம குரு இப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லடா , கண்டிப்பா அவரா இருக்காது '' 3 பேரில் ஒருவன் முணுமுணுத்தான்.

''டேய்... உனக்கு இன்னும் வெவரம் பத்தல , இந்த காலத்துல போய் யாராவது சந்நியாசியா இருப்பாங்களா???''

''அதான... நம்மள கூடத்தான் சந்நியாசினு சொல்ராங்க எல்லாரும் அதுக்காக நாம இந்த வீட்டுபக்கம் ஒதுங்கலயா என்ன ???? " மூன்றாம் குரல் மட்டும் கொஞ்சம் சத்தமாக ஒலித்தது.

''அதெல்லாம் சரிதான் ..ஆனா குரு ரொம்ப மரியாதையான ஆளு அவர் இப்படி எல்லாம்
பண்ண மாட்

மேலும்

மிக்க நன்றி ஆரோ :) 15-Mar-2018 5:13 pm
செம...... தெறிக்க விட்டிருக்கிங்க...... 13-Mar-2018 5:27 pm

மழை,மேகம்,நானும் அவளும்
குடைக்குள் இருந்தும் நனைந்து கொண்டேயிருக்கிறேன்
காதல் மழையில் . . .!

மேலும்

இனி முத்தங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 7:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (27)

Safeena Begam

Safeena Begam

chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே