பாலசுப்பிரமணி மூர்த்தி- கருத்துகள்

"இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான்" , "நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்" எதார்த்தமான வரிகள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் :)

வீட்டு வாசலில் ஏங்கிநிற்கிறேன்
அம்மா குழந்தைக்கு சோறூட்டுகையில்...
சோருக்காக அல்ல ...
அம்மாவிற்காக ...... ?? அருமை !


பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய
உம்மை
அமாவாசையில் தேடுகிறேன்! // !! அருமை !!

தண்ணீர்க்கோலம் அல்ல தண்ணீர் தான் பெண் !!!

பெண்களின் காதலனாலும் சரி ஆண்களின் காதலனாலும் சரி பொய்யான காதல் என்பது இல்லவே இல்லை அப்படி பொய்யானதாக இருந்தால் அது காதலே இல்லை.

என் நிலைமையும் கிட்டத்தட்ட இதே தான்:)

யார் காரணம் என்பது சூழ்நிலையை சார்ந்திருக்கிறது . . . மரத்திற்கு புடவை கட்டினாலும் அதை புசிக்க நினைக்கும் பல ஆண்களாக இருக்கலாம், சுலபமாக சம்பாதிக்கலாம் என தப்பான வழியை காட்டிய அவளின் தோழியாக இருக்கலாம் . . . அவளின் மனசாட்சியை கொலை செய்த அவளின் எண்ணங்களாக கூட இருக்கலாம் ...


பாலசுப்பிரமணி மூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே