மயிலிறகின் கண்ணீர்

பல வண்ணங்களை கொண்ட அழகான மயிலிறகு தன் கண்ணீரில் நனைந்துகொண்டிருந்தது . . . என்னவளின் இரு வண்ணங்களை மட்டுமே உடைய
வேல்விழிகளின் அழகின்முன் தோற்றுப்போனதை நினைத்து ....!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (9-Feb-18, 8:25 pm)
பார்வை : 3389

மேலே