தேவாதேவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவாதேவா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  18-Jan-1985
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  312
புள்ளி:  30

என்னைப் பற்றி...

நல்லதே செய்ய வேண்டும் பார் புகழ வாழவேண்டும் பிறருக்கு உதவ வேண்டும்

என் படைப்புகள்
தேவாதேவா செய்திகள்
தேவாதேவா - ஸ்பரிசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2018 11:03 am

உங்கள் மொபைல் அல்லது வெப் பக்கத்தில் எழுத்து தளம் விரைவாக செயல்படுகிறதா ?

மேலும்

ஆம் 29-Nov-2018 12:27 pm
ஆம் எழுத்து தளம் விரைவாக இயங்குகின்றது.ஆனால் எனக்கு மின்னஞ்சல் கடந்த ஏழு மாதங்களாக வருவதில்லை ஏன்? தயவுசெய்து பரிசீலித்து பாருங்கள் அன்பரே 29-Nov-2018 11:39 am
ஆண்ட்ராய்டு கைபேசி Wifi / 4G யில் பரவாயில்லை .. சுமாராக .. 29-Nov-2018 1:01 am
நண்பர் ஸ்பரிசன் அவர்களையே பின் தொடருகிறேன். அவர் பதிவிட்டிருப்பது அவ்வளவும் உண்மையே. ஒரு பதிவிற்கு காத்திருக்கும் நேரத்தில் வெளியில் போய் காய்கறி வாங்கிவந்து விடலாம். அவ்வளவு டெட் Slow 28-Nov-2018 8:56 pm
தேவாதேவா - Shibu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2018 8:37 pm

நற்தொண்டு என்ற சொல்லை பிரித்து எழுதுக.

மேலும்

நன்மை+தொண்டு=நற்தொண்டு 01-Dec-2018 6:28 pm
நன்மை +தொண்டு 10-Nov-2018 2:32 pm
நன்மை+தொண்டு 10-Nov-2018 1:13 pm
நல் தொண்டு 07-Nov-2018 12:14 pm
தேவாதேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2017 9:58 am

அம்மாவின் அழியா
அன்பு

அன்பில் சிறந்தவர் அம்மா
அழகில் மிளிர்நதவர் என்.......அம்மா
இறைவனை வென்றவர் அம்மா
இறைவனிலும் மேலானவர் என் ......அம்மா

அமுது செய்தூட்டும் என் ...அம்மா
அனபுடன் அரவணைத்து முத்தமிட்டு
பள்ளிக்கூடம் அனுப்பும் அன்பு அம்மா
நான் பள்ளிக் கூடம் விட்டு வரும் வரையும்
காத்திருப்பார் என் அம்மா

அன்பை ஊட்டி வளர்த்த என் அம்மா அறிவை ஊட்டிய என் அம்மா
என்னுயிர் கொடுத்த என் அம்மா
எனக்கு உயிர் கொடுத்தவர் என் அம்மா

வாழ்க நீங்கள் பல்லாண்டு
பல்லாண்டுகாலம்
உங்கள் அன்பு எனக்கு என்றைக்கும் வேண்டும் அம்மா
நீங்கள் நலமாக வாழ வேண்டும் என் ...அம்

மேலும்

தேவாதேவா - தேவாதேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2017 8:41 pm

மார்க்கண்டேயர் வரலாறு
****************************

மார்க்கண்டேயரின் மூதாதையர்
"""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் உள்ள தொண்டி நாட்டில் கடகம் எனும் ஊரில் வாழ்ந்தவர் தான் குச்சகர் எனும் அந்தணர்.
அவருடைய குமார்ர் கெளச்சகர் என்பவர் ஆவார்.இவர் அருகில் இருந்த வனத்தில் சிவபெருமானை நினைத்து
கடும் தவம் புரிந்து வந்தார்.
மிருகங்கள் தங்களது உணர்வைத் தீர்த்துக்கொள்ள உராய்நதாலும் அதை உணராத நிலையில் கடும் தவம் புரிந்தார்.அதனால் கெளச்சகர் "மிருகண்டூயர் " என்ற பெயரைப் பெற்றார் .
இந்த முனிவர் அவரது தாய் தந்தையரின் விருப்பப்படியே சோழ நாட்டில் உள்ள அ

மேலும்

தேவாதேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2017 10:04 pm

மனதை வருடும்
*****************
ஞாபகங்கள்
***************

அந்தி பொழுது மயங்கும் மாலைப்பொழுதில்.........
நாமிருவரும்
சென்ற அந்த கடற்கரையின்......
அந்த மாமரத்தின் கீழ் அமர்ந்தேன்
வழமை போலவே தனியாக
அல்ல .........
ஆனால் .............
நீயும் என்னருகில் என்னுடன் அமர்ந்திருந்தாய்....
அப்படி ஒரு பிரம்மை என்னுள்
உன் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் போல் இருந்தது..
ஆனாலும்.....
நான் என்னுள் மெளனித்துப் போனேன்
ஏனென்றால்
என்னருகில் ......
நீயல்ல ........
நிஜமாக என்னவள்

மேலும்

தேவாதேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2017 8:41 pm

மார்க்கண்டேயர் வரலாறு
****************************

மார்க்கண்டேயரின் மூதாதையர்
"""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் உள்ள தொண்டி நாட்டில் கடகம் எனும் ஊரில் வாழ்ந்தவர் தான் குச்சகர் எனும் அந்தணர்.
அவருடைய குமார்ர் கெளச்சகர் என்பவர் ஆவார்.இவர் அருகில் இருந்த வனத்தில் சிவபெருமானை நினைத்து
கடும் தவம் புரிந்து வந்தார்.
மிருகங்கள் தங்களது உணர்வைத் தீர்த்துக்கொள்ள உராய்நதாலும் அதை உணராத நிலையில் கடும் தவம் புரிந்தார்.அதனால் கெளச்சகர் "மிருகண்டூயர் " என்ற பெயரைப் பெற்றார் .
இந்த முனிவர் அவரது தாய் தந்தையரின் விருப்பப்படியே சோழ நாட்டில் உள்ள அ

மேலும்

தேவாதேவா - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2017 6:01 pm

உலகில் எவை அழகுகனாவை
நான் சொல்கிறேன் தாயின் கருவரைதான்
உங்களது பதில் சொல்லவும்

மேலும்

கருவறையும் கல்லறையும் நம்மால் கண்ணால் காண முடியாதவை! நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளே உலகில் மிக அழகானவை! 09-Nov-2017 5:11 am
நன்றி 03-Nov-2017 5:53 pm
nandri 03-Nov-2017 5:53 pm
நன்றி 03-Nov-2017 5:52 pm
தேவாதேவா - தேவாதேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2016 3:10 pm

காதலின் ஏக்கம்
******************

மலரைத் தேடிய வண்டு
அந்த
மலரில் அமர்வது போல
நீ......
என் மனதினுள் வருகிறாய்
வண்டாக.....
ஒளிக்கதிரைப்போல
ஆதவனுடைய
இதயம் சிரிக்கிறது அவன்
முகமும் சிரிக்கிறது
நீயும் சிரிக்கிறாய் .
==================
துக்கத்தில் உள்ளம்
குமுறுகின்ற
அந்த தொடிப்பொழுதில்
உன்னைத்தான் நினைப்பேன்
அணைந்துவிடும்.....
மறைந்துவிடும்
ஆதவனைக் கண்ட பனியைப் போல
=====================

உலகம் கீழிறங்குகிறது
இராக் பொழுது கரைகிறது
ஆயிரம்
தடவைகள்
நீ
என் இதய இடுக்கினுள் வந்து
போகிறார்
நினைவாக
என்றும் நீங்காத ஞாபகச்
சின்னமாய்
============

மேலும்

நன்றி mohamed 29-Oct-2016 3:49 pm
சுகமான சுமைகள் காதலின் வானிலை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 29-Oct-2016 8:23 am
தேவாதேவா - தேவாதேவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2016 3:10 pm

காதலின் ஏக்கம்
******************

மலரைத் தேடிய வண்டு
அந்த
மலரில் அமர்வது போல
நீ......
என் மனதினுள் வருகிறாய்
வண்டாக.....
ஒளிக்கதிரைப்போல
ஆதவனுடைய
இதயம் சிரிக்கிறது அவன்
முகமும் சிரிக்கிறது
நீயும் சிரிக்கிறாய் .
==================
துக்கத்தில் உள்ளம்
குமுறுகின்ற
அந்த தொடிப்பொழுதில்
உன்னைத்தான் நினைப்பேன்
அணைந்துவிடும்.....
மறைந்துவிடும்
ஆதவனைக் கண்ட பனியைப் போல
=====================

உலகம் கீழிறங்குகிறது
இராக் பொழுது கரைகிறது
ஆயிரம்
தடவைகள்
நீ
என் இதய இடுக்கினுள் வந்து
போகிறார்
நினைவாக
என்றும் நீங்காத ஞாபகச்
சின்னமாய்
============

மேலும்

நன்றி mohamed 29-Oct-2016 3:49 pm
சுகமான சுமைகள் காதலின் வானிலை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 29-Oct-2016 8:23 am
தேவாதேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2016 3:10 pm

காதலின் ஏக்கம்
******************

மலரைத் தேடிய வண்டு
அந்த
மலரில் அமர்வது போல
நீ......
என் மனதினுள் வருகிறாய்
வண்டாக.....
ஒளிக்கதிரைப்போல
ஆதவனுடைய
இதயம் சிரிக்கிறது அவன்
முகமும் சிரிக்கிறது
நீயும் சிரிக்கிறாய் .
==================
துக்கத்தில் உள்ளம்
குமுறுகின்ற
அந்த தொடிப்பொழுதில்
உன்னைத்தான் நினைப்பேன்
அணைந்துவிடும்.....
மறைந்துவிடும்
ஆதவனைக் கண்ட பனியைப் போல
=====================

உலகம் கீழிறங்குகிறது
இராக் பொழுது கரைகிறது
ஆயிரம்
தடவைகள்
நீ
என் இதய இடுக்கினுள் வந்து
போகிறார்
நினைவாக
என்றும் நீங்காத ஞாபகச்
சின்னமாய்
============

மேலும்

நன்றி mohamed 29-Oct-2016 3:49 pm
சுகமான சுமைகள் காதலின் வானிலை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 29-Oct-2016 8:23 am
தேவாதேவா - தேவாதேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2015 7:33 pm

எங்கு எதை
தொலைத்ததோ
தெரியவில்லை....


யாருடைய கண்ணுக்கும்
புலப்படாமல்
எதையோ
தினமும்
தேடித் திரிகிறது
கடும்
கோபத்துடன் .................


.."""காற்று""""""""""

மேலும்

பசுமையை தேடி குளுமை காற்றோடும் சுத்தம் பேணினால் கோபம் தணியுமோ!!? வரிகளில் வசந்தம்! வாழ்த்துகள் எழுத்து சொந்தமே!! 16-Mar-2016 11:40 am
அருமை தோழி 16-Mar-2016 9:34 am
நன்று !! தொடருங்கள் ! 10-Jan-2016 7:18 am
நன்றி eluthurasigan தோழரே 16-Dec-2015 6:55 am
தேவாதேவா - தேவாதேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2015 10:31 pm

பதினென் புராணங்களும்
அவற்றின் சிறப்பும் (சுருக்கம்)


01] பிரம்ம புராணம்-------பிரம்மாவின் சிறப்பு.
02] பத்ம புராணம். --------உலக படைப்பு பற்றிய கருத்துக்கள்.
03] நாரத புராணம்-------கண்ணனின் பெருமை,
04]கருடபுராணம்----------இறந்த பின்பு ஆத்மாவின் நிலை எத்தகையது.
05] விஷணுபுராணம்---------மகாவிஷணுவைப் பற்றியது.
06]பாகவத புராணம்--------அவதாரங்களையும்,விஷ்ணுவின் பெருமைகளைப் பற்றியும் கூறுகிறது.
07] சிவபுராணம் ------------சிவனின் திருவிளையாடல்கள்.
08] ஸ்கந்தபுராணம்---------முருகப் பெருமானைப் பற்றியும்.
09] இலிங்கபுராணம்--------ஈசான கல்ப் உற்பத்தி,அகோர மந்திர மகிமை.
10] கூர்ம பு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (41)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
முரளி

முரளி

திருச்சி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே