rohini m - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rohini m
இடம்:  அம்பாசமுத்திரம்
பிறந்த தேதி :  18-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Oct-2012
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  22

என் படைப்புகள்
rohini m செய்திகள்
rohini m - rohini m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2013 5:58 pm

வெகுநாட்களாக

புகைபிடித்தும் கூட

புற்றுநோயாளியாகாத

இரகசியத்தைக்

கூறிவிடு இரயிலே ...

மேலும்

நன்றி 26-Jan-2020 11:23 am
ஆஹா! 19-Jan-2020 11:26 am
rohini m - சுருளிஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 11:28 am

அம்மாவின் அறுசுவை உணவுக்கு ஆறுதல் பரிசு,
அரை வயிற்று சோற்றுக்கு மூவாயிரம் ரூபாய்
ரொக்க பரிசு!
விடுதி மாணவர்கள்.

மேலும்

செம சுருளி 11-Mar-2017 3:59 pm
நன்றி நன்றி 26-Feb-2017 12:39 pm
நன்றி தோழரே 26-Feb-2017 12:38 pm
அருமை தோழி 25-Feb-2017 12:06 pm
rohini m - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 8:55 pm

இரவின் நெற்றிப் பொட்டு நீ
ஒளிரும் பொன் விளக்கும் நீ
இரவின் மடியில் மலரும் நீ
குளிரும் இரவில் வெளிச்சம் நீ
வட்ட முகத்தின் அழகும் நீ
வளரும் வடிவின் முழுமை நீ
நிலவே தினமும் வந்திடுவாய்
வானை அழகு செய்திடுவாய்..!

மேலும்

மிக அருமையான படைப்பு தோழி... வாழ்த்துக்கள். 19-Mar-2016 11:59 pm
நன்று... 09-Oct-2015 10:12 pm
நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Oct-2015 10:50 pm
rohini m - rohini m அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2015 1:49 am

அனைத்திலும் கலந்த
அன்னையின் அன்பும்.,
கண்ணிமை போல் காக்கும்
தந்தையின் பாசமும் .,
என்னவென்று கேட்டவுடன்
கண்முன் நீட்டும் அண்ணனின் ஆதரவும்.,
முந்தானை பிடித்து விளையாடும்
பிள்ளையாய் சுற்றிவரும் தம்பியின் நேசமும் .,
தோன்றியதை பகிர்ந்து துவண்ட நேரம்
தோள் கொடுக்கும் தோழமையையும் .,
மிஞ்சிடும் சக்தி இருந்தால் வா
அப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..

மேலும்

உணர்ந்த பின்பு எழுதுகிறேன் உண்மை காதலுக்காக ஒரு கவிதை....! கருத்திருக்கு நன்றிகள் பல ... 03-Oct-2015 9:39 am
என்றும் காதலை குறைத்து மதிப்பிட்டது இல்லை..நண்பரே.. 03-Oct-2015 9:36 am
உண்மை காதல் இதை மிக சாதாரணமாக மிஞ்சி விடும் இதை போல் பலமடங்கினையும் அளித்துவிடும்... உணராமல் எதையும் உணர்த்த நினைக்காதே ... ( நல்ல கவிதை காதலை மிஞ்சிய தன் குடும்பத்தின் பாசம் நல்ல குடும்பம் ) வாழ்த்துகள் 03-Oct-2015 9:30 am
நல்லாருக்கு 03-Oct-2015 8:07 am
rohini m - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 1:49 am

அனைத்திலும் கலந்த
அன்னையின் அன்பும்.,
கண்ணிமை போல் காக்கும்
தந்தையின் பாசமும் .,
என்னவென்று கேட்டவுடன்
கண்முன் நீட்டும் அண்ணனின் ஆதரவும்.,
முந்தானை பிடித்து விளையாடும்
பிள்ளையாய் சுற்றிவரும் தம்பியின் நேசமும் .,
தோன்றியதை பகிர்ந்து துவண்ட நேரம்
தோள் கொடுக்கும் தோழமையையும் .,
மிஞ்சிடும் சக்தி இருந்தால் வா
அப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..

மேலும்

உணர்ந்த பின்பு எழுதுகிறேன் உண்மை காதலுக்காக ஒரு கவிதை....! கருத்திருக்கு நன்றிகள் பல ... 03-Oct-2015 9:39 am
என்றும் காதலை குறைத்து மதிப்பிட்டது இல்லை..நண்பரே.. 03-Oct-2015 9:36 am
உண்மை காதல் இதை மிக சாதாரணமாக மிஞ்சி விடும் இதை போல் பலமடங்கினையும் அளித்துவிடும்... உணராமல் எதையும் உணர்த்த நினைக்காதே ... ( நல்ல கவிதை காதலை மிஞ்சிய தன் குடும்பத்தின் பாசம் நல்ல குடும்பம் ) வாழ்த்துகள் 03-Oct-2015 9:30 am
நல்லாருக்கு 03-Oct-2015 8:07 am
rohini m - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 1:08 am

இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை
கண்டதும் காதலில் நம்பிக்கையில்லை
இருப்பினும் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் தெரிந்தாய்
மயக்கும் விழியும் சிலிர்க்கும் தலையசைவும்
பார்பதற்கே நேரம் போதவில்லை
படைத்தவனுக்கு போதியதோ ?
அசைவுகள் கூட ஈர்த்தன உன்பக்கம்,
பெண்களை மிஞ்சிய கூந்தல்.,
எண்ணங்களை சிதறச்செய்யும்
வண்ணங்களின் மாயமென்ன ..!
ஆணினம் கர்வம் கொள்ளும் அழகு
உன்னிடம் உள்ளதில் பெருமையல்லவோ
மயிலே......!

மேலும்

அடடா அழகோ அழகு வாழ்த்துகள் 03-Oct-2015 9:34 am
சூப்பர் 03-Oct-2015 8:14 am
ஆண்களின் மான்மை தம் மேன்மையை மென்மையாய் சொல்லிடினும் உண்மையாய் சொன்னது நன்மை !! 03-Oct-2015 8:10 am
rohini m - rohini m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2015 12:46 am

நடுநிசியின் நாய்களாய் எண்ணம்
அங்கும் இங்கும் ஓடுகிறது ...
கட்டிவைக்க கயிறொன்று தேடுகிறேன்
கிடைக்கவில்லை ...

மேலும்

எளிமை அருமை .. 03-Oct-2015 9:50 am
எதார்த்தம் இழையோடுகிறது !! 03-Oct-2015 8:13 am
செம..." நச் "... 03-Oct-2015 12:53 am
rohini m - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 12:46 am

நடுநிசியின் நாய்களாய் எண்ணம்
அங்கும் இங்கும் ஓடுகிறது ...
கட்டிவைக்க கயிறொன்று தேடுகிறேன்
கிடைக்கவில்லை ...

மேலும்

எளிமை அருமை .. 03-Oct-2015 9:50 am
எதார்த்தம் இழையோடுகிறது !! 03-Oct-2015 8:13 am
செம..." நச் "... 03-Oct-2015 12:53 am
rohini m - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
rohini m - rohini m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2015 12:49 am

எங்கள்
கல்லூரி மரங்களின்
ஆயுள் ரகசியம் கேட்டேன்
ஒப்புக்கொண்டன
எங்களின் சிரிப்பொலியும்
பேச்சும் தான் என்று ...

மேலும்

என்றும் அழியாத நினைவுகள் 01-Oct-2015 11:19 am
nandri 01-Oct-2015 11:18 am
நன்றி :) 01-Oct-2015 11:18 am
படைப்பு.. அழகு... 01-Oct-2015 7:41 am
rohini m - rohini m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2015 10:37 am

மழை வந்து நாளாயிற்று
மண் மணம் வந்து நாளாயிற்று
பயிர் வளர்ந்து நாளாயிற்று
உழவன் வயிறு நிறைந்து நாளாயிற்று
பசுமை கண்டு நாளாயிற்று
பரிசல் கண்டு நாளாயிற்று
தவளைகள் சத்தம் கேட்கிறது
வருமோ மழை நாளை...

மேலும்

வரும் நம்புவோம்.நன்று 05-Oct-2015 10:56 pm
நாளை கூட வர நாளாகலாம்... 05-Oct-2015 10:38 pm
rohini m - rohini m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2013 7:43 pm

அகிம்சையின்

வீரியம் புரிந்துகொண்டேன்

நீ கையாளும் பொழுது ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
user photo

வெங்கடேஷ்

திருநெல்வேலி
மணிமாறன்இ

மணிமாறன்இ

திருநெல்வேலி .

இவர் பின்தொடர்பவர்கள் (16)

krishnan hari

krishnan hari

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

krishnan hari

krishnan hari

chennai
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே