நாளாயிற்று
மழை வந்து நாளாயிற்று
மண் மணம் வந்து நாளாயிற்று
பயிர் வளர்ந்து நாளாயிற்று
உழவன் வயிறு நிறைந்து நாளாயிற்று
பசுமை கண்டு நாளாயிற்று
பரிசல் கண்டு நாளாயிற்று
தவளைகள் சத்தம் கேட்கிறது
வருமோ மழை நாளை...
மழை வந்து நாளாயிற்று
மண் மணம் வந்து நாளாயிற்று
பயிர் வளர்ந்து நாளாயிற்று
உழவன் வயிறு நிறைந்து நாளாயிற்று
பசுமை கண்டு நாளாயிற்று
பரிசல் கண்டு நாளாயிற்று
தவளைகள் சத்தம் கேட்கிறது
வருமோ மழை நாளை...