அனந்தராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அனந்தராமன்
இடம்:  Kanchipuram
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2015
பார்த்தவர்கள்:  192
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் கவிதை ஆர்வம் உண்டு

என் படைப்புகள்
அனந்தராமன் செய்திகள்
அனந்தராமன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
19-Feb-2016 8:59 pm

மலரே நின்னே கானதிருந்தல்

என்னுடிய நண்பரின் ஓவியம் இது

மேலும்

மிகவும் அருமையான ஓவியம்... 09-Jul-2018 10:47 am
பார்த்ததில் மிகவும் பிடித்தது. 06-Jul-2018 1:18 pm
அடடா மிகவும் அழகான ஓவியம் 20-Feb-2016 5:03 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
அனந்தராமன் - கீதமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2014 5:16 pm

விழி நுழைந்த காதல் மொழி தேடுது
வார்த்தை மொட்டவிழ்க்காமல் இதழ் மூடுது
தொண்டை வாசல் வரை வார்த்தை வசமாகுது
வந்த பின் வந்த வழி வழிந்தோடுது

இது கணங்கள் கரைந்து கனக்கும் பொழுது
ரணங்கள் திறைந்து விறைக்கும் பொழுது
வாசல் தாண்டி காதல் வந்தும்
வரம்பு தாண்டா வார்த்தைப் பழுது

அச்சர அருவிகள் ஆயிரம் ஊறும்
அச்சங்கள் அவைக்கு அணையாய் மாறும்
இச்சையின் பச்சை எரியும் பொழுதும்
எச்சரிக்கும் சிவப்பும் சேர்ந்தே எரியும்

கழுத்து வரை வார்த்தையின் கால்கள் ஏறும்
கழுத்தைத் தாண்ட வெட்கக் கழுதை உதைக்கும்
பழுத்த வார்த்தை கனிந்து நாவைத் தாண்ட
பயத்தின் வலுத்த பாம்பு
அதைப் பாய்ந்து விழுங்கும்

மேலும்

புரிகிறது தோழா என் அனுபவம் பேசியது இந்த இடத்தில 26-Jan-2015 2:54 pm
பயம் காதல் தங்களின் கவி கலந்தது சிறப்பு ! எல்லா வரிகளும் அழகு ! 30-Apr-2014 12:34 pm
தாளில் தேன் சிந்துவது என்பது தமிழால் மட்டுமே தகும் "அனுவின் வாசகம்" 29-Apr-2014 3:10 pm
நன்றி மிக்க நன்றி கவி அறிஞரே 28-Apr-2014 9:42 pm
இணுவை லெனின் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2015 2:22 pm

வேர்வை வந்தால் வெறுப்பு என்று
வீட்டில் கிடக்கும் மாப்பிளைக்கு
நூறு பவுன் நகை வேணும்
நோகாமல் போக கார் வேணும்
நன்செய் புண்செய் நிலம்
நாப்பது ஏக்கர் வேண்டும்
அத்தனைக்கும் உயர்வான
அழகு பெண்ணும் வேண்டும்

இது திருமண சந்தையில்
அடிமட்ட கணக்கு

இதைக்கேட்க தகுதி என்ன
உனக்கு ??

ஆம்பள "..........அடிங் ..

இதையெல்லாம் பொண்ணுங்க
கேட்டா??
கடலில் வீழ்ந்த கடுகாய் போகும்
பலபேரின் கல்யாண கனவுகள்

சீதன பேய் பிடித்து அலையும்
சந்ததிகளே சற்று சத்தமின்றி
சிந்திப்பீரோ

உங்களுக்கென்று சொந்தமாய்
கால்கள் உண்டு மறவாதீர்
சீதனம் என்பதை மூலதனமாய்
பார்க்காதீர்
வாழ்வில் கண

மேலும்

நன்றி தங்கள் புரிதலுக்கு , கருத்திற்கும் 26-Jan-2015 10:38 pm
நன்றி மகிழ்ச்சி 26-Jan-2015 10:35 pm
நன்றி தங்கள் புரிதலுக்கு 26-Jan-2015 10:00 pm
//இதையில்லாம் பொண்ணுங்க கேட்டா??// கேட்கும் காலம் விரைவிலேயே வரும். பிறப்பு கணக்கில் பெண்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். ஒரு பெண்ணுக்காக பலர் அடித்துக் கொள்ளும் காலமும் வரும் என்பது வேதனைக்குரிய விடயம். படைப்பு சிறப்பு. 26-Jan-2015 9:19 pm
அனந்தராமன் - Thaya Pradeep அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2015 2:03 pm

‪#‎என்_நம்பிக்கை‬ !!
நொடிப்பொழுதில்
எதுவும் ..மாறிப்போகும் .....
வாழ்க்கையில்...
துயரங்கள் எது வந்தாலும் .....
துணிந்து நிற்பேன்..
உனதன்பு மட்டும்
என்றும் மாறாதிருக்கும்
என்ற நம்பிக்கையில்..!!

‪#‎தயா_பிரதீப்‬

மேலும்

உண்மையான அன்பு தான் உண்மையான நம்பிக்கை சிறப்பு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 2:36 pm
எதிர்த்து நிற்கும் அன்பு தோழமையே அருமை 26-Jan-2015 2:17 pm
அனந்தராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 7:47 am

காதல் ஏன் இருதயத்தில் முளைக்கிறது
இதயத்தின் செயலால்
இரத்தம் வரை செல்கிறது
இறுதி துளி இரத்தம் உன்னை காதலிக்கும் என்பதற்காக
அங்க மெல்லாம்
ஆயுள் வரை பரவி இருபதக்காக
இந்த காதல் இயற்கையின் எட்டாவது அதிசயம்தான்

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 4:06 pm
கருத்திற்கு நன்றி தோழர்களே 26-Jan-2015 1:42 pm
நல்லா இருக்கே ... 26-Jan-2015 12:39 pm
ஓஹோ !1 26-Jan-2015 12:33 pm
அனந்தராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 7:39 am

பொறியியல் காரி என
பொய்சொல்லி விட்டாய்
இருதயத்தை மாற்றி வைத்து விட்டாய்
ஐயோ வலிக்கிரதடி என்ன செய்தாய் என்றால்
ஐ லவ் யு என்கிறாய்
வலிகள் வடு தெரியாமல்
வந்தவழி பார்த்து செல்கிறது

மேலும்

பொறியியல் என்பது பட்டம் மட்டும் அல்ல அவளை பார்த்த பின் எனக்கு நிகழ்த்த விளைவும் கூட பொறி தட்டியது நன்றி தோழமையே 07-Mar-2015 7:42 am
பொறியியல் காரி ஒருவேளை மருத்துவரோ ! அழகு வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:07 pm
ஆம் தோழரே வல்லினம் thaan சரி மன்னித்து விடுங்கள் 03-Feb-2015 9:36 pm
நல்லாருக்கு தோழரே... வலிக்கிரதடி = வலிக்கிறதடி (பிழையை சரி பார்க்கவும்) வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 4:10 pm
அனந்தராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2015 9:08 am

இது காதல் சத்தியம்
-உன்னை நான் கரம் பிடிப்பேன் என்று
கரத்தோடு கரம் சேர்க்காமல்
- இதழோடு சேர்ப்பது காதல் சத்தியம்

இதழோடு செய்யும் சத்தியத்தில் பொய் இல்லை
- இதழோடு செயும் சத்தியம் இதயத்தில் பேசும்
இது காதல் சத்தியம்

காதல் சத்தியத்தில் பயணம் உண்டு
அது இதழ் முதல் இதயம் வரை பயணம்

முத்தம் என்று சொன்னவன் மூடன்
-முக்தி என்று சொன்னவன் முனிவன்
இது காதல் சத்தியம்
செய்து பார் இது சந்தோஷ போர்
செவ் இதழ் ரசம் இது பாலைக்கு கிடைக்கும் நீர்
இது காதல் சத்தியம்

இது உதட்டில் இருக்கும் ஊக மருந்து
- இது புரிந்தால் அது காதல் விருந்து
இது காதல் சத்தியம்

தன்நிலை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

தீனா

தீனா

மதுரை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கவியுகன்

கவியுகன்

PDKT .chennai

இவரை பின்தொடர்பவர்கள் (18)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே