புருசோத்தமன் பூவை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புருசோத்தமன் பூவை
இடம்:  நாகப்பட்டினம்
பிறந்த தேதி :  22-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2016
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  3

என் படைப்புகள்
புருசோத்தமன் பூவை செய்திகள்
புருசோத்தமன் பூவை - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2021 11:23 pm

கடிகாரத் துடிப்புகள் இதயத் துடிப்புகளை
வேகமாய் விரட்டுகின்றன ...
நொடிகள் ஒன்றும் மனதின் பாரத்தினை
கனமாய் உயர்த்துகின்றன...

கூற்றின் பொருட்கள் விளக்கமுடியா
குழப்ப கவிதையை கிறுக்கித்தள்ளி
வெற்றிட மனதை உருவாக்கி விட
முயன்று கொண்டினன் நான்...

மேலும்

புருசோத்தமன் பூவை - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 11:45 am

கிளிகளின் வண்ணம் பூசிய உடல்,
கிளைகளின் மீதமர்ந்திருந்து,
இலைகளைப் போல் போலித்தனம்
செய்யவல்லவா இருக்கிறது!!!..

மேலும்

புருசோத்தமன் பூவை - அனிதா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2018 4:29 pm

விலகியதை 

மறக்க 
முடியாததால் 
வருவதையும் 
ஏற்க
இயலவில்லை ..........

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னை ஆசிகள் 18-Jul-2018 7:14 pm
உண்மைதான் தோழரே 11-Jul-2018 2:00 pm
ஏனெனில் ஆழ் மனதில் பதிந்த யாவும் எளிதில் அழிந்தும் விடாது, அப்படிப்பட்ட மனம் புதிய எதையும் ஏற்கவும் செய்யாது. 10-Jul-2018 3:54 pm
புருசோத்தமன் பூவை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 3:47 pm

தென்றல் கூட உடல்மேல் பட்டால்தான்
சிலிர்க்க வைக்கும் - ஆனால் உன் குரலைக் கேட்டாலே
என் மேனியெல்லாம் சிலிர்க்குதடி...

மேலும்

புருசோத்தமன் பூவை - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2016 1:16 am

தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.

"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.

"நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.

"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.

வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது

மேலும்

சிலா் உயா்ந்த நிலையை அடையும் போது தன்னகத்தே ஆணவத்தைப் பெற்றுவிடுகின்றனா்... அதனால், தான் செய்வதுதான் சரியென்ற முனைப்புடன் மற்றவர்களின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் தன்போக்கில் சென்று பின்பு துன்பப்படுகின்றனா். இதை நகைச்சுவையுடன் மிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்... 09-Jul-2018 11:00 am
புருசோத்தமன் பூவை - அனந்தராமன் அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2016 8:59 pm

மலரே நின்னே கானதிருந்தல்

என்னுடிய நண்பரின் ஓவியம் இது

மேலும்

மிகவும் அருமையான ஓவியம்... 09-Jul-2018 10:47 am
பார்த்ததில் மிகவும் பிடித்தது. 06-Jul-2018 1:18 pm
அடடா மிகவும் அழகான ஓவியம் 20-Feb-2016 5:03 pm

இவ்வாண்டில் மனமகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருந்தாலும், அதன் நிலைப்புத்தன்மை நெடுநாட்கள் இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொன்றும் என்னை அளவில்லாமல் எதிர்பார்க்க வைத்து, நிறைந்த ஏமாற்றத்தை அளித்துச் சென்றுவிட்டது.

வருவதை ஏற்று போவதை விடுக்கும் நிலையில்லா என் நிலைமைகளைக் கொண்டு என் காலம் நகர்கிறது.. 

ஏமாற்றங்கள்  ஏற்படுத்திடாமலிருந்தால்,  எதிர்பார்ப்புகள் என்றும் அளித்திருந்திருக்காது வருத்தங்களை எனக்கு...


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே