கவியுகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவியுகன்
இடம்:  PDKT .chennai
பிறந்த தேதி :  18-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2011
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  11

என்னைப் பற்றி...

தமிழ் ரசிகன்

என் படைப்புகள்
கவியுகன் செய்திகள்
கவியுகன் - கவியுகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2014 3:50 pm

உலகம் வரவேற்ற உன்னத கவிதை
உயிராய்..
மனதால் மழலைக் குழந்தை
மனிதனாய்..
பூ இதழ் மென்மை, மௌனம்.. மலர் சூடும்
பெண்மையாய்...
இன்று தான் பிறந்தது.
உன் தாய் கருவில் சுமந்தது தன் மகளை மட்டும் அல்ல..தமிழின் தனி ரசிகையை ..
தன்னை அழகாய் வர்ணிக்க வந்த
கவிதைகளின் காதலி..
உன் வரவால் தமிழ் விட்ட நிம்மதி பெருமூச்சு
தென்றலாய் ...வலம் வந்து , ஓர் நாள்
என்னையும் சேர்ந்தது..
தோழியாய்..
என்னை தோற்றுபோக அனுமதிக்காத..
அன்பான இன்னொரு இதயமாய்..
நெஞ்சுக்குள் நிற்கின்றாய்…தோழியே ..
நலம் வாழ..
இன்று..நதியின் வருகையால் நனைந்து,குளிர்ந்த,
அன்று.. வற்றிய நதிக்கரையில்; வாடிய நாணலின்..
வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி 06-Apr-2015 10:34 am
கருத்துக்கு நன்றி. 06-Apr-2015 10:34 am
நன்றி.. 06-Apr-2015 10:31 am
//என்னை தோற்றுபோக அனுமதிக்காத.. அன்பான இன்னொரு இதயமாய்// ........... அழகாக இருக்கிறதே வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:27 pm
கவியுகன் - கவியுகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2011 2:58 pm

ஒரு தலை காதலாய் ...
குப்பை தொட்டியும் என்னை திட்டி தீர்த்தது ...
தன்னை சேராது ...
என்னோடு காவியமான அவளது
காகிதங்கள் ............

மேலும்

கவியுகன் அளித்த படைப்பை (public) ஜெனோ தியாகு மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Jan-2011 5:41 pm

என்
கவிதைகளையும் .......
உணர்வுகளையும் .. தீண்டிச் சென்ற காற்றாவது உன்னை சேரட்டும் ...அதிலும் என் காதல் ............கலந்திருக்கும் ............
சுவாசித்து பார் ..

மேலும்

கவியுகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2014 3:50 pm

உலகம் வரவேற்ற உன்னத கவிதை
உயிராய்..
மனதால் மழலைக் குழந்தை
மனிதனாய்..
பூ இதழ் மென்மை, மௌனம்.. மலர் சூடும்
பெண்மையாய்...
இன்று தான் பிறந்தது.
உன் தாய் கருவில் சுமந்தது தன் மகளை மட்டும் அல்ல..தமிழின் தனி ரசிகையை ..
தன்னை அழகாய் வர்ணிக்க வந்த
கவிதைகளின் காதலி..
உன் வரவால் தமிழ் விட்ட நிம்மதி பெருமூச்சு
தென்றலாய் ...வலம் வந்து , ஓர் நாள்
என்னையும் சேர்ந்தது..
தோழியாய்..
என்னை தோற்றுபோக அனுமதிக்காத..
அன்பான இன்னொரு இதயமாய்..
நெஞ்சுக்குள் நிற்கின்றாய்…தோழியே ..
நலம் வாழ..
இன்று..நதியின் வருகையால் நனைந்து,குளிர்ந்த,
அன்று.. வற்றிய நதிக்கரையில்; வாடிய நாணலின்..
வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி 06-Apr-2015 10:34 am
கருத்துக்கு நன்றி. 06-Apr-2015 10:34 am
நன்றி.. 06-Apr-2015 10:31 am
//என்னை தோற்றுபோக அனுமதிக்காத.. அன்பான இன்னொரு இதயமாய்// ........... அழகாக இருக்கிறதே வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே