ஜெனோ தியாகு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெனோ தியாகு |
இடம் | : |
பிறந்த தேதி | : 31-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 7 |
கவிதையின் மகளாய் கற்பனையில் வாழ்பவள் ......
நீ தேடிய பொழுதுகளில் நான் தொலைந்திருக்கவில்லை
என்னவனே. ..
மேகம் மீட்டெடுத்து நீ வடித்த கவிதைகளை நான் வாசிக்க தவறவில்லை
என் கடைக்கண் பார்வை பார்க்க நீ தவமிருந்தாய் ...
என் அன்பு கிடைக்க வரமிருந்தாய் !!!!
நீ தேடிய பொழுதுகளிலெல்லாம் ஓடி ஒளிந்து
இப்போது உன் மௌனத்தின் ஓசை புரிந்திட
காலமெல்லாம் உன்னை என் மாடி சாய்த்திட
உன் மெலிதழ்களை வாஞ்சையோடு அணைத்திட
பெரும் ஆவல் கொண்டு விரைகிறேன் .....
நீயோ என்னை தொலைத்த பொழுதுகளில் இதயம் கிழிந்து ....
மனமும் நொந்து என் பெயர் மட்டுமே இசைத்திடும் கருவியனாய் !
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும் உன் காதல் எழுதினாய்...
என்னவனே ஒண்ரை மட்டும் தெரிந்துகொள்!
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
கடும் வறட்சி
பசுமை மாறாமல் இருக்கிறது
காகிதப் பூக்கள்
மஞ்சள் நிலா
இடையில் வந்தாடுகிறது
அவள் கூந்தல்
அந்திச் சூரியன்
மெல்ல நிறம் மாறியது
கடல் நீர்
ஆழப்பதித்த சிலுவை
வலிபொறுத்தது
மரம்
கடும் வெயில்
பொறுமையாய் நகர்கிறது
மரநிழல்
ஆற்றங்கரை நாணல்
மெல்ல வளைந்து எழுகிறது
விஷநாகம்
முழுநிலவு
தேய்ந்து வருகிறது
ஊதியம்
உதிர்ந்த இலை
கீழே விழவில்லை
மரம்
வளர்ந்த மரம்
வேர் பிடித்திருக்கிறது
பாறை
குறுகிய நதி
அகண்டு விட்டது
இடைச் சொருகல்
குரைத்த நாய்
என் கழுத்தை பிடித்தது
குழந்தை
ஓடிய பாம்பு
மூச்சிறைக்கிறது
கூட்டம்
ஆற்றில் கிணறு
கவிதை தேடி அலைந்தேன் .....
இது தான் பெயரென காகிதம் நீட்டினாள்
முரண் ஆனது கவிதை ...!
கடும் வறட்சி
பசுமை மாறாமல் இருக்கிறது
காகிதப் பூக்கள்
மஞ்சள் நிலா
இடையில் வந்தாடுகிறது
அவள் கூந்தல்
அந்திச் சூரியன்
மெல்ல நிறம் மாறியது
கடல் நீர்
ஆழப்பதித்த சிலுவை
வலிபொறுத்தது
மரம்
கடும் வெயில்
பொறுமையாய் நகர்கிறது
மரநிழல்
ஆற்றங்கரை நாணல்
மெல்ல வளைந்து எழுகிறது
விஷநாகம்
முழுநிலவு
தேய்ந்து வருகிறது
ஊதியம்
உதிர்ந்த இலை
கீழே விழவில்லை
மரம்
வளர்ந்த மரம்
வேர் பிடித்திருக்கிறது
பாறை
குறுகிய நதி
அகண்டு விட்டது
இடைச் சொருகல்
குரைத்த நாய்
என் கழுத்தை பிடித்தது
குழந்தை
ஓடிய பாம்பு
மூச்சிறைக்கிறது
கூட்டம்
ஆற்றில் கிணறு
காதலிப்பவர் எல்லாம் கவிதை எழுதுவதில்லை
கவிதையால் காதலிக்கப்படுபவர்களே கவிதை எழுதுகிறார்கள்
என்னை போல
நானொரு கவிதை காதலி ......
மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......
என்
கவிதைகளையும் .......
உணர்வுகளையும் .. தீண்டிச் சென்ற காற்றாவது உன்னை சேரட்டும் ...அதிலும் என் காதல் ............கலந்திருக்கும் ............
சுவாசித்து பார் ..
அந்தி நேரத்தில்
பகலிடம் மண்டியிடுகிறேன்
விரைவில் இருளினை
அழைத்துவிடாதே என்று
நான் பணிபுரியும்
பகுதி நேரத்தின்
நேரம் நீடித்தால்
இன்றாவது தங்கைக் கேட்ட
கண்ணாடி வளையலை
வாங்கிச் செல்வேன்
அதிகாலை நேரத்தில்
இரண்டு மணியளவில்
இரவிடம் பிச்சைக்கேக்கிறேன்
இன்றொரு நாளாவது
மூன்று மணிநேரம்
தூங்கிக்கொள்கிறேன் என்று
இமைகளை துயில்கள்
கட்டி போட்டிருந்தும்
கரத்தில் ஏந்திய
சுமைகளின் வலியை
பொறுக்க முடியாமல்
கண்ணீர் துயிலினை கலைத்தது
கல்லூரி வகுப்பறையில்
சோர்வால் மூளை பாடத்தினை
புறக்கணித்தாலும்
குடும்பத்தின் நிலையை அறிந்த
என் மனமோ மூளை
ஒழுங்குபடுத்துகிறது
மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......
மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......