சூரஜ் மோகனவேல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சூரஜ் மோகனவேல் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 09-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 4 |
தேடிப்பிடித்து... ஓடிக்களைத்து...
உழைத்துக்கொடுத்த உன்னதத்தை...
உயிரைக்கொடுத்து... உயர்த்திப்பிடித்த...
தேசியத்தை... தெருவில் வீசிப்ப்பார்ப்பதா...?
என் தோழனே...
தோளிருந்து என்ன பயன்...?
பயனற்றபோது...
உளுத்துப் போவதர்க்கல்ல
உயர்ந்த வேதங்கள்...
உயிர்த்து எழுவதற்கு...
வசதிபடைத்த விதைகள்தான்
வயலில் விளையுமென்றால்
விதியற்ற விதைகள்
வீனாகிப்போவதா...?
உதிராத கதிருண்டென்றால்
ஊழல் முகிழ்க்காத
மண்ணுண்டு போலும்...
பரந்த உலகில்
பிறந்த மனிதனே...
ஊழல் செய்தே
ஊதிப்போனாயோ...?
மருத்துவன் முதல்
மயானி வரை
வெள்ளைத் தாளில்தான்
விழுந்துகிடக்கிறான்...
"கணிதம் தொடங்கி
க
நான் தட்ட
விரும்பவில்லை
அவள் மனக்கதவு
தானே திறக்கும்...
அவளைக் கவர
முயற்சி எதற்கு...?
எனினும் தேவை போலும்...
வயிற்றைத் தவிர அவள்
உடம்பில் வேறெதற்கும்
உணர்ச்சி இல்லை போலும்...
அந்த நொடிகளெல்லாம்
தனிமைக்கும் கனவுக்கும்
மட்டும்தான் அவள்
பரம ரசிகை போலும்...
ஆனால் இங்கோ...
என் மனதிலோ...
எவளின் மன
வெற்றிடத்தை
நிரப்ப நினைக்கிறேனோ...
எவளை நித்தமும்
நினைக்கிறேனோ..
எவளின் வாழ்க்கையின்
பாதி நான் என்கிறேனோ...
என் வாழ்க்கையின்
மீதி என்கிறேனோ...
எவளின் புன்னகையில்
என் இருளில் மெழுகுவர்த்தி
இடம் கொள்கிறதோ...
எவளின் முன்
நா
பணத்திற்கு
பல கணன்கள்...
- உயிர் பிழைக்க...
அறிவுக்கும் பல
கணன்கள்...
- மாணவர்களாய்...
மங்கையர்களின்
இதயத்திற்கும்
பல கணன்கள்...
அவரகளது
வரிசையில்
நானும்
ஒருவன்...
பணத்திற்கு
பல கணன்கள்...
- உயிர் பிழைக்க...
அறிவுக்கும் பல
கணன்கள்...
- மாணவர்களாய்...
மங்கையர்களின்
இதயத்திற்கும்
பல கணன்கள்...
அவரகளது
வரிசையில்
நானும்
ஒருவன்...
காவிரி ஆற்று பிரச்சனை தீவரமாக இருந்தபோது எழுதிய என் முதல் கிறுக்கல்...
1-5-2012
வித்துக்கள் விதைத்து
முத்துக்கள் பல
தரித்தான் விவசாயி
இப் பாரத நாட்டிலே - அந்தக் காலம்...
காட்டாற்று வெள்ளம் போல்
ஆறுகள் நிறைந்தும்
கண்ணீர் விட
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக
கையேந்தி நிற்கும்
அவல நிலையிலே
விவசாயி
இப் பாரத நாட்டிலே - இந்தக் காலம்...
பச்சை சேலை
கட்டிய எங்காத்தா
அழகோ அழகு - அந்தக் காலம்...
முந்திக் கசங்கி
வறண்ட வயலா
நிக்குறா எங்காத்தா - இந்தக் காலம்...
பிம்பம் விழ (...)
நண்பர்கள் (19)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

வினோத்
THIRUKOVILUR
