கல்லறை செல்வன்- கருத்துகள்

மிக்க நன்றி
உங்களின் வாழ்த்தை வேண்டி இன்னும் பல படைப்புகள் தருவேன் நன்றி

அருமையான படைப்பு
இன்னும் எழுதுங்கள்
என்றும் உங்கள் வாசகனாக
பயணிக்க விரும்புகிறேன் ....

அருமை அரூமை
புதுமையான சிந்தனை...
ஆபாச கண்களுக்கு அணையிட்டு ஆணை இடுகிறது
நான் பெண்மையின் மனம் என்று....

நன்றி கவிஞரே.. உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.... மனம் மகிழ்ந்தேன்...

நன்றி அய்யா.. உங்கள் கருத்தை எண்ணி நான் மிகவும் இன்புறுகிறேன்... நன்றிகள் ஆயிரம்

நன்றி சாரல்,,, நான் விரும்பும் கவிஞரே.... தமிழ் நதியின் கவிச் சாரலே... தலை வணங்குகிறேன் உமக்கு ... மனமுவந்த கருத்தை தந்துள்ளீர் மிக்க நன்றி ,...

நன்றி அய்யா... உங்களின் ஊக்கத்துடன் இன்னும் எழுதுவேன்... நன்றி கவிஞரே...

அருமை அருமை முரணில் தொடங்கி
வரன் இல் முடிந்தது

அருமை அருமை
எளிமையான வரிகள்....

நன்றி அய்யா உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...

கவிசாரல் கருத்திற்கு மிக்க நன்றி.. உங்களின் கருத்து மனங்குளிர செயகிறது .. நன்றி சாரல்...


கல்லறை செல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே