மனதில் கொண்ட வலி

என் மனதில் கொண்ட வலி
சொல்லத்தெரியவில்லை
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ எங்கு தான் சென்று விட்டாய்
காணாமல் நான் கறைந்து போகிறேன்
காயத்தினை மட்டும் நீ விட்டு சென்றுவிட்டாய்
மறையாமால்வடுவாகின்னறதே
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது
வெளியே மலர்ந்த முகம் காட்டி பொய்மையாய் வாழ்கிறேன்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
நீ வருவாய் என்று........
மனம் வலிக்கவே
நம்பிக்கை கொள்ளவே
ஏனோ தெரியவில்லை
ஒரு துளி ஈரம் மட்டும் நெஞ்சை நிறைக்க அது என்னவென்று காண நீ தந்த கைகுட்டை நான் அழுதால் துடைக்க நீ தந்தாய்
அதுவே என் நெஞ்சை நினைவுகளால் ஈரமாக்கவே
என் செய்வேனோ ?

எழுதியவர் : பிரகதி (29-Sep-18, 12:00 pm)
Tanglish : manathil konda vali
பார்வை : 647

மேலே