புன்னகையில் வந்தாய்

பூவெல்லாம் மலர்ந்து
---தேனைச் சிந்துது
பூவிதழ்கள் விரிந்து
---மணத்தை வீசுது
தாவிடும் தென்றலுன்
---தாவணி தழுவ
பூவினைப் பறித்திட
---புன்னகையில் வந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-25, 5:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே