கோவிலில் இல்லாச் சிலை
பூவுக்குள் தேன்சிந்தும் புன்னகையில் வானமுதம்
தேவி தெருவில்வந் தால்நித்தம் பாக்கியம்
பூவினைச் சூடி புலர்காலை யில்வரும்நீ
கோவிலில் இல்லாச் சிலை
பூவுக்குள் தேன்சிந்தும் புன்னகையில் வானமுதம்
தேவி தெருவில்வந் தால்நித்தம் பாக்கியம்
பூவினைச் சூடி புலர்காலை யில்வரும்நீ
கோவிலில் இல்லாச் சிலை