முத்துபாண்டியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்துபாண்டியன்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  05-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2018
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  4

என் படைப்புகள்
முத்துபாண்டியன் செய்திகள்
முத்துபாண்டியன் - முத்துபாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 9:41 pm

இன்று நான் மாலை வீடு திருப்புவதற்க்காக கோவை லங்கா கார்னர் வழியாக சென்றேன் அப்போது அந்த பாலத்தின் அடியில் என் முழங்கால் நனையும் வரை மழை நீர் அந்த மழை நீரில் உடல் முழுதும் நனைந்த படி ஒரு 70 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் அமர்ந்திருந்தார் . அவ்வழியே பல வாகனங்கள் அவர் மீது மழை நீரை மேலும் அடித்தவாரு எல்லோரும் பார்த்தும் பார்க்காமலும் சென்றனர். நான் கோவையில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தை தொடர்புகொண்டு
அவர்கள் தற்போது வரமுடியாத தூரத்தில் ( ஊர்) இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அந்த லங்கா கார்னர் அருகில் உள்ள ஒரு தனியார் அவசர ஊர்திக்கு தகவல் சொல்லி அவர்களை அந்த இல்லத்திற்கு அழைத்து வருமாறு சொன்னார்.
அவச

மேலும்

முத்துபாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 9:41 pm

இன்று நான் மாலை வீடு திருப்புவதற்க்காக கோவை லங்கா கார்னர் வழியாக சென்றேன் அப்போது அந்த பாலத்தின் அடியில் என் முழங்கால் நனையும் வரை மழை நீர் அந்த மழை நீரில் உடல் முழுதும் நனைந்த படி ஒரு 70 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் அமர்ந்திருந்தார் . அவ்வழியே பல வாகனங்கள் அவர் மீது மழை நீரை மேலும் அடித்தவாரு எல்லோரும் பார்த்தும் பார்க்காமலும் சென்றனர். நான் கோவையில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தை தொடர்புகொண்டு
அவர்கள் தற்போது வரமுடியாத தூரத்தில் ( ஊர்) இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அந்த லங்கா கார்னர் அருகில் உள்ள ஒரு தனியார் அவசர ஊர்திக்கு தகவல் சொல்லி அவர்களை அந்த இல்லத்திற்கு அழைத்து வருமாறு சொன்னார்.
அவச

மேலும்

முத்துபாண்டியன் - முத்துபாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2018 7:44 am

யார் மிருகம் .....?
யார் மனிதன்....?
ஐந்து அறிவு ஜீவனை கட்டி போட்டு வேடிக்கை பார்க்கும் ஆறு அறிவு மனித மிருகங்கள் ....

மேலும்

முத்துபாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 7:44 am

யார் மிருகம் .....?
யார் மனிதன்....?
ஐந்து அறிவு ஜீவனை கட்டி போட்டு வேடிக்கை பார்க்கும் ஆறு அறிவு மனித மிருகங்கள் ....

மேலும்

முத்துபாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 10:19 pm

ஒவ்வொரு முறையும் என் தாயுடன்
கோவிலுக்கு செல்லும் போதெல்லாம்
கோவில் சிலையிடம் காட்டிவருகின்றேன் என் தெய்வத்தை..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே