சி ஜெயராணி - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : சி ஜெயராணி | 
| இடம் | : Polikai | 
| பிறந்த தேதி | : 08-Mar-1991 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 11-Feb-2017 | 
| பார்த்தவர்கள் | : 318 | 
| புள்ளி | : 22 | 
சாவிற்தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
நிலவின் சொர்ப்பணம்...
வாண் மதி விஞ்சும் மதிமுகம் காண
வானத்து நிலவும் வையகம் வந்தது
வனப்பில் மதியும் மயங்கி
வடித்த கவி என்னவோ?
ஆயிரம் பௌர்ணமி ஒளிசமைத்த
அவள் பூவிழி அழகில் நிலா மிரளும்
சூரிய சுடரிவள் நெற்றிச்சுட்டிக்குள்
சூனியமாய் கரைந்ததோ!
விடிவெள்ளி ஒளியெல்லாம் 
அட அவள் திலகமதோ!
வானவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்ட புருவங்களோ!
வால்வெள்ளி உருகியமூக்கில் புதன்கீற்றிலொரு மூக்குத்தி!
பிறைநிலவின் குறைசெதுக்கி
நிறை கண்ட செவ்வாயோ!
விண்பூக்கள் நாவெட்டாய் பற்களில்
மின்தெறித்த புன்னகையோ...
வெண்மேகபஞ்செடுத்து செய்து வைத்த கன்னங்களோ.!
சனிவளையம் பிறையுடைத்த இருவளை 
கன்னியவள் காத
கருவக்காடு நீரைக்குடிச்சு
வறண்ட பூமியா மாத்திப்புடிச்சு.
விளைஞ்ச வயலு வீணாப்போச்சு  
வெளக்காரன் உரத்துல மாஞ்சு.
குளமும் குட்டையும் எங்கடா போச்சு 
குடியிருப்பு கட்டி வித்துப்புட்டாச்சு.
மரங்களையெல்லாம் வெட்டி வித்தாச்சு,
செயற்கை மரங்களை நட்டுவச்சாச்சு.
மலைத்தொடரெல்லாம் அறுத்தெடுத்தாச்சு 
சலவை கல்லாக்கி ஏத்திமுடிச்சாச்சு.
காடுகள் அழிஞ்சு சமவெளியாச்சு 
காட்டு விலங்குக்கு அடைக்கலம் போச்சு.
கடலையும் மேவ கருவிவந்தாச்சு
கடலலை சுனாமியாய்  உருமாறிப்போச்சு.
பருவத்தில் பொழியா மழையும்மாச்சு
பட்டத்தில் விளையும் விதையும் போச்சு!.
காற்றில் பிராணன் இல்லாமல்ப்போச்சு 
இரைப்பு நோ
நிலவின் சொர்ப்பணம்...
வாண் மதி விஞ்சும் மதிமுகம் காண
வானத்து நிலவும் வையகம் வந்தது
வனப்பில் மதியும் மயங்கி
வடித்த கவி என்னவோ?
ஆயிரம் பௌர்ணமி ஒளிசமைத்த
அவள் பூவிழி அழகில் நிலா மிரளும்
சூரிய சுடரிவள் நெற்றிச்சுட்டிக்குள்
சூனியமாய் கரைந்ததோ!
விடிவெள்ளி ஒளியெல்லாம் 
அட அவள் திலகமதோ!
வானவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்ட புருவங்களோ!
வால்வெள்ளி உருகியமூக்கில் புதன்கீற்றிலொரு மூக்குத்தி!
பிறைநிலவின் குறைசெதுக்கி
நிறை கண்ட செவ்வாயோ!
விண்பூக்கள் நாவெட்டாய் பற்களில்
மின்தெறித்த புன்னகையோ...
வெண்மேகபஞ்செடுத்து செய்து வைத்த கன்னங்களோ.!
சனிவளையம் பிறையுடைத்த இருவளை 
கன்னியவள் காத
நியம்
மக்களை கொன்று
மக்களாட்சி நடக்கிறது
இந்துகோவில் நொருக்கி
மதவொழிப்பு நடக்கிறது
அகிம்சை காத்திட
ஆயுதம் தீட்டப்படுகிறது
மன்னிப்பு கேட்கப்படுகின்றன
உயிர்பறித்த உறவுகளிடம்
ஊரடங்கு உத்தரவில்
சமாதானக்கொடி பறக்கிறது
சுதந்திர அறிக்கையில்
சுடுவதற்கான கட்டளை
போர் முடிவு பறைசாற்றி
ஊரெலாம் இராணுவமுகாம்
உணர்வுகள் உந்தின
உள்ளங்கள் ஒதுங்கின
தவறென புரிந்தும்
தட்டிக்கேட்க இயலாமை
தப்பென அறிந்தும்
தண்டிக்க முடியாமை
வீரமூட்டிய தாய்மண்
வரம்கொடுக்க மறந்தாளே
இனவாதியல்ல நான் இதயவாதி
மதவெறியல்ல இது என் மனவெறி
அவளும் காதலும்
கதிரவன் மேனி 
புதிரான புன்னகை 
வெள்ளை நிறம் 
கொள்ளை அழகு 
அரும்பு மீசை 
குறும்பு பார்வை-நான் 
விரும்பும் இதயம்..  
பார்த்த கணம்-உயிர் பூ 
பூத்த உணர்வலை 
நேச மின்சாரம் 
நெஞ்சுக்குள் பாய்ந்தது கட்டியனைத்து முத்தமிட 
முட்டி மோதிய மனது- வேர்களை தட்டாது இலைகளை நனைத்த சாரளாய் உயிரோடு 
ஓரமாய் உறைந்தது..  
அச்சம் கொண்ட 
அன்பான அணங்கிவள் 
மடம் உணர்த்தும் 
மங்கையிவள் 
நாணம் புதைத்த நல்ல நங்கையிவள் 
வெட்கம் உரசும் 
வெண் மனத்தவள் 
பயர்ப்பு பறையும் 
பசுங்கிளியிவள் 
அகத்தே அத்தனையும் 
அணிந்த பேதயிவள் 
தடுத்தது பெண்மை-உரு 
எடுத்தது வேதனை 
விழி நீர் சிந்த
Hi ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻♂
காதலித்து வந்தனர்
ஒரு நாள்
இருவரும் 
திருமணம் 
செய்வது
பற்றி.
பேசினர்
பெண் சொன்னாள் 
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
............
திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே
என்ன செய்வது
என்று சொன்னாள்
...........
அதற்கு அந்த பையன் சொன்னான்...
நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?
உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்
பிறகு இருவரும்
பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........
விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்
உன்னைக் கண்ட அந்த நொடி 
எனையே நான் கண்ட நொடி !!
என்னோடு நீ பேசுகையில் 
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!
உன் கைக்கோர்த்து நடக்கையில் 
விண்ணவனோடு நான் என 
வியந்து தான் போகிறேன் !!
உன்  மார்பில் சாயும் போது 
மேக தேகத்தின் ஓரத்தில் 
நிலவாய் நான் !!
இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத 
சுவாரசியம்  நீ !!
ஜல்லிக்கட்டு...
ஏறுதழுவுதலை கூறுபோட நீ யார்?
தாறுமாறாய் பண்பாட்டை பேசாதே
வீறுகொண்டு விழித்தெழுந்தால்
சாறு பிழிந்த நாளங்கள் காண்பாய்
சாதுவாய் சஞ்சரிப்பதால்
சரித்திரம் உடைக்க எண்ணாதே
மிரண்டால் மீட்சி காணாய்
வரட்சி சுரந்து வழியக் காண்பாய்
காளை வீரங்கண்டறியா
கோழையே- சீண்டிப் பார்க்காதே
கீழைக் குணம்விரட்டு அல்லேல்
நாளைய உதயம் நரகந்தொடும்
மனதை கொன்று கூடவே
மனிதமும் கொன்றவர்களே
வதை என்று வர்ணிக்காதே
சிதையிட்டு ஊண் உண்பவனே- நீ
கதை பேசுகின்றாயா
பதைபதைத்து மிரளோம்
உதை கொடுத்து காப்போம்
குதிரை ஓட்டமொரு குற்றமில்லை- உயிர்
குடித்து ஊண் தின்னலும் குற்றமில்லை
மண்பேணும் காளை