ரம்யா CJ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரம்யா CJ
இடம்:  கவரைப்பேட்டை
பிறந்த தேதி :  30-Dec-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Dec-2017
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  4

என் படைப்புகள்
ரம்யா CJ செய்திகள்
ரம்யா CJ - சஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2018 8:05 pm

அடைமழை நம்மை மறக்க
தினம் தேடும் தண்ணீர் வாசம் விடுமுறை எடுக்க
அனலாய் துடிக்கும் ஔிவட்டம்
கண்ணை எாிக்க
தணலாய் இருந்த மரத்தை எங்கும் நெஞ்சம் தேட
துடியாய் துடிக்கும் உயிர்கள் கொஞ்சம்
இவ்வுலகை விட்டகல
மீதம் துடிக்கும் வாழ்கை இன்று யாசித்தல் செய்ய
திண்மையால் செய்யும் செயல் இன்று
துன்மையால் சூழ்ந்து கொள்ள
மிதமான மழை கேட்டு
கைகள் இரண்டும் இயற்கையை கெஞ்ச
நெறிமுறை மறக்கும் உலகை கொஞ்சம் இயற்கை மறக்க
தவத்திடும் மனிதன் தன் தவறை உணர்ந்து மரத்தை வளர்க்க
இத்தருணம் எதிர்பாா்த்த காா்மேகம்
கா்வம் அகன்று காவல் செய்ய......

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .........

மேலும்

மிக்க நன்றி நண்பரே 09-Jan-2018 8:23 pm
பாடப்புத்தகத்தில் மட்டுமில்லை மனப்புத்தகத்திலும் இதனை எழுதிக் கொள்ள வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 10:12 pm
ரம்யா CJ - ஆரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2012 2:20 pm

பாடை

ஒரு பள்ளி கூடம்;

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;

நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;

நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி

கூடுவிட்டு உயிர்
கூற்றுவன் கொண்டு போனபின்
தூற்றுவோர் தூற்ற
போற்றுவோர் போற்ற
நாறியதை வாரிபோடும்
சமத்துவ சகிப்புத்தன்மை
சமுக சேவகன்

இதில் பேதமில்லை

எல்லார் கதையிலையும்
இறவன் எழுதிய முடிவுக்கு
கடைசிவரை வரும் கதாபாத்திரம்;

போய் சேர்ந்தவனுக்கு
போக போகிறவர்கள் கட்டிய
குட்டி குச்சி குடிசை;

வாழ்க்

மேலும்

அழகான கற்பனை! அதை சிறப்பாய் உணர்த்தும் வார்த்தைகள் 18-Dec-2017 10:33 pm
Arumai 18-Dec-2017 3:40 pm
நன்றி தம்பி.......... 18-Dec-2017 2:08 pm
அடங்கிய பின் தான் புரிந்து கொண்ட வாழ்க்கை ஆரம்பமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2017 1:04 pm
ரம்யா CJ - ஆரோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2012 2:20 pm

பாடை

ஒரு பள்ளி கூடம்;

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;

நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;

நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி

கூடுவிட்டு உயிர்
கூற்றுவன் கொண்டு போனபின்
தூற்றுவோர் தூற்ற
போற்றுவோர் போற்ற
நாறியதை வாரிபோடும்
சமத்துவ சகிப்புத்தன்மை
சமுக சேவகன்

இதில் பேதமில்லை

எல்லார் கதையிலையும்
இறவன் எழுதிய முடிவுக்கு
கடைசிவரை வரும் கதாபாத்திரம்;

போய் சேர்ந்தவனுக்கு
போக போகிறவர்கள் கட்டிய
குட்டி குச்சி குடிசை;

வாழ்க்

மேலும்

அழகான கற்பனை! அதை சிறப்பாய் உணர்த்தும் வார்த்தைகள் 18-Dec-2017 10:33 pm
Arumai 18-Dec-2017 3:40 pm
நன்றி தம்பி.......... 18-Dec-2017 2:08 pm
அடங்கிய பின் தான் புரிந்து கொண்ட வாழ்க்கை ஆரம்பமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2017 1:04 pm
ரம்யா CJ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2017 10:28 pm

உறவுகளுக்கு அறிவிக்கப்படாத
விடுமுறை காலம்.....
கண்ணீருக்கு அறிவிக்கப்பட்ட
கோடை காலம்....
கனவுகள் காகிதமாய்
கிழியும் காலம்.....
காதலும் கானலாய்
காட்சி தரும் காலம்
கடவுளும் காணாமல் போகும் காலம் அது
கையில் காசு இல்லாக் கொடிய காலம்.......

மேலும்

நல்ல காலம் 03-Aug-2018 4:44 pm
ரம்யா CJ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2017 9:55 pm

அன்பு.....
ஆழம் பார்க்கும் ஒவ்வொருவரையும்
மூச்சுத்திணறி மூழ்கடிக்கிறது .....
காதல் எனும் பெயரில் .....

மேலும்

ரம்யா CJ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2017 12:16 am

எண்ண ஓட்டங்களின் திரையாகிறது மனம் !
என்னவென்று புரியாமலே கண்ணின் ஓரம் ஈரம் !!!

கடந்ததை நினைத்தே கவலைகொள்ளும்
என் நெஞ்சிற்கு புரியவில்லை !
காற்றானது அவையனைத்தும் என்று .....

தனிமையே இனி தாயகம் என்பதை
தயங்கி நிற்கிறது ஏற்றுக்கொள்ள .....
கனவுகள் அனைத்தும் கலைந்த பின்
கருமையானது எனது எதிர்காலம் .....

எழுந்து எதிர்கொள்ள நிற்கும் வேளைகளில்
விழுந்து மடிகிறேன் ஒவ்வொரு முறையும் !

வலிக்கிறது என்று கதறி அழுதாலும்
செவிமடுக்க நான்கு சுவற்றைத் தவிர யாருமில்லை !

ஆச்சர்யக் குறியா கேள்விக் குறியா .....?!
வாழ்வின் விடையை எதிர்நோக்கியே பயணம் தொடர்கிறது .......

மேலும்

நல்ல வரிகள் 03-Aug-2018 4:42 pm
ரம்யா CJ - யாதிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு --------- தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai 03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
ரம்யா CJ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2017 3:27 pm

வில்லினை உன் புருவத்தால் வளைத்து
அம்பினை என் இதயத்தில் விடுகிறாய் ...
இதயத்தின் துடிப்பினை...
ஏறெடுத்தாவது பாராய்!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

காகுத்தன்

காகுத்தன்

சென்னை
user photo

mani

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே