Mathiazhaki - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mathiazhaki
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  21-May-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Mar-2018
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  1

என்னைப் பற்றி...

உண்மையாக காதல் செய்தால் வலி நிச்சயம் என்பதை உணர்ந்தவள் நான் . . . . என்னோட கவிதை பிடிச்சு இருந்த எனக்கு ஆதரவு தாருங்கள் கவிதை மாற்றம் வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள் என்னுடைய தவறை சரிசெய்து கொள்ள நான் தயார் . . . . . என்றும் உங்களின் அன்பு தோழியாக உங்களில் ஒருத்தியாக\r\n\r\n மதியழகி\r\n\r\n\r\n

என் படைப்புகள்
Mathiazhaki செய்திகள்
Mathiazhaki - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2018 1:06 pm

மீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா?

மேலும்

ஆம் 18-Apr-2018 7:03 pm
நம்ம அரசு ( தமிழக அரசு )அந்த வேலைய பார்த்துக்கும் ....பார்த்துகிட்டு தான் இருக்கு 08-Apr-2018 11:52 am
தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற மத்திய அரசு பார்க்கிறது என்றால் அதற்கு துணை புரிவது மாநில அரசாக (தமிழ்நாடு அரசு) இருக்கின்றது . . . . 04-Apr-2018 11:49 pm
அப்படிப் பிரிவினைவாதிகளும் மத வெறியர்களும்தான் கூறுவார்கள்; கூறுகிறார்கள். 03-Apr-2018 12:50 am
Mathiazhaki - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2018 10:30 am

கமல், ரஜினி அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும்

ரஜினி கமல் என்று எவர் வேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் ஆனால் மக்களுக்கு தொண்டு செய்து தமிழ்நாட்டை காப்பாற்றினால் போதும் 04-Apr-2018 11:45 pm
கமல் முயல்; ரஜினி ஆமை ! 29-Mar-2018 6:48 pm
அரசியல் ஒரு சதுரங்கம். முதல் காயை இப்போதுதானே நகர்த்தி இருக்கிறார்கள். பார்ப்போம். 20-Mar-2018 10:38 am
Mathiazhaki - sangeetha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 10:51 am

பெருந்துணை

மேலும்

பெருமை + துணை = பெருந்துணை . . . . 04-Apr-2018 11:41 pm
பெருமை + துணை 04-Apr-2018 11:30 am
பெரும் + துணை = பெருந் துணை கரும் + தேள் = கருந்தேள் கரும் + பாம்பு ? 04-Apr-2018 11:25 am
Mathiazhaki - Mathiazhaki அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2018 12:21 pm

                                                                                மலரின் மவுன மொழி 


                         கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . . 
                  
                                                     கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . . 
                                           

மேலும்

மிக சரியான கருத்து நண்பரே . . . 03-Apr-2018 10:26 pm
எல்லாருக்கும் கல்லறை தான் சொந்தம்... 03-Apr-2018 7:02 pm
Mathiazhaki - Mathiazhaki அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2018 10:46 pm

                  இன்றைய தமிழகம்     


     தரம் இன்றி தாழ்ந்து நிற்கும்

             தமிழகத்தை தாரைவார்க்க

  தன்னிலை மறந்து உன்னதமாய்

             செயல்படுபவர்கள் தான் நம்   

 தனிக்கர் இல்லா தமிழகத்தலைவர்கள் . . . . . . 

            இல்லை என்று வந்த

 வறியவர்க்கு  வாரிவழங்கிய ஈகை

             பண்பை இன்றும் மறக்காத

காரணத்தால் தான் நம் தமிழகத்தை

பல பன்னாட்டு வாணிகத்திற்கு 

          தாராள மனதுடன்

 தாரைவார்கின்றனர் . . . . . . . . நம்

         தமிழகத் தலைவர்கள். . . 


 இதுவே இன்றைய தமிழகத்தின் 

          தனித்தன்மை . . . . .

         

மேலும்

Mathiazhaki - எண்ணம் (public)
03-Apr-2018 10:46 pm

                  இன்றைய தமிழகம்     


     தரம் இன்றி தாழ்ந்து நிற்கும்

             தமிழகத்தை தாரைவார்க்க

  தன்னிலை மறந்து உன்னதமாய்

             செயல்படுபவர்கள் தான் நம்   

 தனிக்கர் இல்லா தமிழகத்தலைவர்கள் . . . . . . 

            இல்லை என்று வந்த

 வறியவர்க்கு  வாரிவழங்கிய ஈகை

             பண்பை இன்றும் மறக்காத

காரணத்தால் தான் நம் தமிழகத்தை

பல பன்னாட்டு வாணிகத்திற்கு 

          தாராள மனதுடன்

 தாரைவார்கின்றனர் . . . . . . . . நம்

         தமிழகத் தலைவர்கள். . . 


 இதுவே இன்றைய தமிழகத்தின் 

          தனித்தன்மை . . . . .

         

மேலும்

Mathiazhaki - Mathiazhaki அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 12:21 pm

                                                                                மலரின் மவுன மொழி 


                         கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . . 
                  
                                                     கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . . 
                                           

மேலும்

மிக சரியான கருத்து நண்பரே . . . 03-Apr-2018 10:26 pm
எல்லாருக்கும் கல்லறை தான் சொந்தம்... 03-Apr-2018 7:02 pm
Mathiazhaki - எண்ணம் (public)
03-Apr-2018 12:21 pm

                                                                                மலரின் மவுன மொழி 


                         கையில் இருக்கும் மலர் கூட என்னை பார்த்து பரிதவிக்கின்றது . . . . . 
                  
                                                     கடைசியில் உன் கல்லறையை அலங்கரிப்பது நான்தானே என்று . . . 
                                           

மேலும்

மிக சரியான கருத்து நண்பரே . . . 03-Apr-2018 10:26 pm
எல்லாருக்கும் கல்லறை தான் சொந்தம்... 03-Apr-2018 7:02 pm
Mathiazhaki - Mathiazhaki அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2018 11:10 pm

கனவுகள் காண கற்றுத் தந்த நீ!                    வலிகளை மட்டும் மறக்க ஏன் கற்றுத் தரவில்லை??                                  ஏதோ ஓர் நாளில் அதனை எனக்கு நீ தருவாய்                                       என்பதற்காகவா!

மேலும்

Mathiazhaki - எண்ணம் (public)
19-Mar-2018 11:10 pm

கனவுகள் காண கற்றுத் தந்த நீ!                    வலிகளை மட்டும் மறக்க ஏன் கற்றுத் தரவில்லை??                                  ஏதோ ஓர் நாளில் அதனை எனக்கு நீ தருவாய்                                       என்பதற்காகவா!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே