கருத்துக்கள்

ஒரு எழுத்தாள(ன்)ர்
தன் இதயத்தில்
கருவாக சுமந்து வந்த
வார்த்தைகள் பிரசவமான பின்பு!
அதன் முழு தன்மையை
பார்க்க ஏங்கும் -- அந்த
தவிப்புகள்தான் கருத்துக்களோ???
ஒரு எழுத்தாள(ன்)ர்
தன் இதயத்தில்
கருவாக சுமந்து வந்த
வார்த்தைகள் பிரசவமான பின்பு!
அதன் முழு தன்மையை
பார்க்க ஏங்கும் -- அந்த
தவிப்புகள்தான் கருத்துக்களோ???