வடிவேலன்-தவம்- கருத்துகள்

தழுவுதல்
புணர்ச்சி
கட்டிக்கொள்ளுதல்

கவி அருமை.....நீங்கள் இதை கவிதை பக்கத்தில் சேர்த்து இருந்தால் நெறையபேர் பார்த்து ரசித்து இருப்பார்கள்

எங்க அந்த நாய கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த சொல்லுங்க பாப்போம்,?...
இவனுங்க மதத்தை வளர்க்க இப்படி கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்...
ரோட்ல தப்பா நடந்துகிட்டா அவனுங்கள கண்டிக்க தைரியம் இல்ல?

பாவம் அந்த நாய், அவனுங்களுக்கு பயந்து போய் பரிதாபமா நிக்குது!...

இன்னும் என்னால அசிங்க அசிங்கமா கேட்க முடியும்...நாகரிகம் கருதி இதோட நிறுத்திகிறேன்...

தப்பாக இருந்தால் தோழர்கள் மன்னிக்கவும்...

ஆமாம் இதுவும் உண்மை

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழரே

நீ அனுபவசாலிதான்...
நன்றி தம்பி

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

மிக்க நன்றி தோழமையே

இன்றுமுதல் நானும் பின்பற்றுகிறேன்....
நன்றி தோழரே

வெற்றி பெற்ற அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....
உங்களுடன் இணைந்து நானும் பங்கு பெற்றமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவதுமில்லாமல் பெருமையாக நினைக்கிறேன்....

வெற்றி பெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இதில் html code ஐ paste செய்தேன் அது வரவில்லை....


வடிவேலன்-தவம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே