பிரிந்தா புஷ்பாகரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரிந்தா புஷ்பாகரன் |
இடம் | : Batticaloa, SriLanka. |
பிறந்த தேதி | : 29-Jun-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 1432 |
புள்ளி | : 746 |
காலம் கடந்து
என் கருத்தினை
விதைத்தாலும்
களம் தர மறுப்பதில்லை
நன்றி யென் நண்பர்களே.......
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
இதமாய் வருடிய காற்றின்
இலையசை ஓசையில்
உனக்கும் எனக்குமான
கூடலின் இசையைக் கேட்டேன்
மாலை மதிமயக்கக் கூட்டமாய்
மன நிறைகாதலுடன்
பேசிச்சென்ற கிளியிடத்தே
உனக்குமெனக்குமான காதல் கண்டேன்
விடிவானின் நடுவே
விடிவெள்ளி தெரிய
மின்மினிகள் போன்றே
அவற்றிடையும் ஸ்பரிசம்
அங்கேயும் அதிலேயும்
நம் காதலைக் கண்டேன்
எங்கும் நீ
எதிலும் நீ
எல்லாமாகவும் நீ
ஆதலாலே
வேண்டும்
எப்போதும் நீ....!
வண்ணங்கள், நிறங்கள் வேறுபாடு தருக
இமையோடு இமைசேரும் போதுஇருளிற்குள் படமாகஆழ்மனதின் கிடக்கைகளைஅள்ளித்தெளிக்கின்றாய்சொப்பனத்தில்.....அஸ்த்தமித்துப்போனஆயுள்ரேகையின்ஆரம்பத்தை துளிர்க்கச்செய்துஆலமர விழுதாகஆணிவேரோடுஆழ்ந்து ஊன்றிக்கொண்டாய்....ஆசைகளோடுஆனந்தம்பொங்கிய தருணங்கள்அசைபோடும்போதெல்லாம்
Karaiyoram pirithu Aluthuga
ஏன் பிறிந்தாய் ???