சுபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுபா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  29-Sep-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Sep-2020
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை மேல் மிகவும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்...

என் படைப்புகள்
சுபா செய்திகள்
சுபா - Selvakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2020 12:32 am

Karaiyoram pirithu Aluthuga

மேலும்

கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும். அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல். 23-Jan-2021 9:00 pm
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி. உதாரணம் ஊரோரம் = ஊரின் ஓரம் தேரருகே = தேரின் அருகே காரேறி = காரில் ஏறி 07-Sep-2020 7:10 pm
கரை+ ஓரம் 04-Sep-2020 12:52 am
கரை+ஓரம் 02-Sep-2020 4:07 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெ கணேஷ்

ஜெ கணேஷ்

விழுப்புரம்
மேலே