Raaja Lingam - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/zmfjb_48802.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Raaja Lingam |
இடம் | : Ooty |
பிறந்த தேதி | : 30-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 446 |
புள்ளி | : 28 |
உன்னோடு வாழ்ந்த காலங்களுக்கு உயிரூட்ட மீண்டும் நீ வருவாயோ..!!
காத்திருக்கிறேன்
மனமெல்லாம்
காதல் நிறைத்து..!!
உன் கல்லறையில்
என் கண்ணீர் துளிகள் தெளித்து.!!
உன்னை காணதான் இரண்டு விழிகள் வாங்கினேனோ!!
உன்னோடு வாழத்தான் இந்த உயிரை வேண்டினேனோ!!
நீலமலை சந்தன காற்று உன் வாசம் சுமந்து போகுதே.....!!
என் தேகம் தீண்டி தீண்டி இந்த உயிரை வாங்கி போகுதே....!!
என் மனதின் ஓசை தான் உன் செவியில் கேட்கிறதா..!!!
விடியும் முன் முடிந்துவிடுகிறதே!!
கனவு தேவதையுடன் என் காதல் கதை..!!
நீ தான் வருவாயோ என் கவியும் காதல் செய்ய!!
உன்னை காணதான் இரண்டு விழிகள் வாங்கினேனோ!!
உன்னோடு வாழத்தான் இந்த உயிரை வேண்டினேனோ!!
நீலமலை சந்தன காற்று உன் வாசம் சுமந்து போகுதே.....!!
என் தேகம் தீண்டி தீண்டி இந்த உயிரை வாங்கி போகுதே....!!
என் மனதின் ஓசை தான் உன் செவியில் கேட்கிறதா..!!!
விடியும் முன் முடிந்துவிடுகிறதே!!
கனவு தேவதையுடன் என் காதல் கதை..!!
நீ தான் வருவாயோ என் கவியும் காதல் செய்ய!!
ஆண் என்பவன்
உடல் மொழியால் அறிய பட வேண்டியவன் அல்ல -
அவன் அன்பாலும் சிந்தனையாலும் செயலாலும் அறியப்பட வேண்டியவன்..! ஆண்கள் தின வாழ்த்துக்கள்...!
இழப்புகளை தாங்கிக் கொள்ளவும் வலிகளை பொறுத்துக்கொள்ளவும்
இரும்பு இதயம் தேவையில்லை...
வலிகளை ரசிக்கத் தெரிந்த மனம் ஒன்று போதும்.
இந்தக் காதலும் காலமும் கடந்த ஓர் இடம் உண்டு!!
அதற்கு அமைதி என்றொரு பெயரும் உண்டு.!!!
அவளின் ஒருதலை காதல்
காத்திருப்பு
அவன் கைப்பேசி அழைப்பிற்காக!!
காத்திருப்பு
அவன் குறுஞ்செய்தி அழைப்பிற்காக!!
காத்திருப்பு
அவன் கடைக்கண் பார்வைக்காக!!
காத்திருப்பு
அவனுடைய காதல் வார்த்தைகளுக்காக!!
காத்திருப்பு
அவன் இல்லாத காலங்கள் களவாடப்படுவதற்காக!!
காத்திருப்பு
அவன் நெஞ்சோடு சாய்ந்து மார் முடி கலைத்திட!!
காத்திருப்பு
அவன் கை கோர்த்து நெடுந்தூரம் நடந்திட!!
காத்திருப்பு
அவன் தோள் சாய்ந்து கதை பேசி மகிழ்ந்திட!!
காத்திருப்பு
அவன் மடி சாய்ந்து குழந்தையாகிவிட!!
காத்திருக்கிறேன் அவனைப் பார்த்து நிற்கிறேன்!!
காத்திருப்பு காத்திராமல் என் கைகோர்த்து நடக்க எதிர
என்னுள் இருந்த முதல் எதிரி அச்சம்.!!
அதை வென்று நின்றேன் என்னிடம் ஏதும் இல்லை மிச்சம்.!!
தயங்கி நின்ற சில நொடியிகளில் நான் சந்தித்தேன் முதல் தோல்வி.!!
இதனால் என்னிடம் தோன்றியது புது வேள்வி.!!
மாற்றான் மனம் கவர என்னை மாற்றிக் கொண்டது என் முதல் தவறு.!!
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எனக்கு புதிது.!!
இப்படிக்கு
என்
வாழ்க்கை.!!
தேரடி தெருவில்
தேவதை ஒருத்தி
கண்ணிமைக்கும் நேரத்தில்
என் இதயம் கடத்தி கடந்து சென்றாள்...!!