BARATHRAJ M - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  BARATHRAJ M
இடம்:  SALEM
பிறந்த தேதி :  11-Mar-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2020
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  67

என் படைப்புகள்
BARATHRAJ M செய்திகள்
BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2021 12:49 pm

ஏழையின் வலியெனவே
அன்பைக் கொண்டு வா ...
சாதியின் சதியெனவே
வெறுப்பை கொண்டு வா ...
துணிவின் துயரெனவே
வெற்றி கொண்டு வா ...

மேலும்

BARATHRAJ M - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2021 12:49 pm

ஏழையின் வலியெனவே
அன்பைக் கொண்டு வா ...
சாதியின் சதியெனவே
வெறுப்பை கொண்டு வா ...
துணிவின் துயரெனவே
வெற்றி கொண்டு வா ...

மேலும்

BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2021 7:43 am

என் இதயம் கண்ணீர் ஈரத்தில் நனையத்தான்

உன் விழி வழி நவரசம்
வளிகிறதே...

என் கனவெல்லாம் காதல்ஓவியம்
புனையத்தான்

உன் ஒளிமுகம் இமையடியில்
ஒழிகிறதே ...

மேலும்

BARATHRAJ M - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2021 7:43 am

என் இதயம் கண்ணீர் ஈரத்தில் நனையத்தான்

உன் விழி வழி நவரசம்
வளிகிறதே...

என் கனவெல்லாம் காதல்ஓவியம்
புனையத்தான்

உன் ஒளிமுகம் இமையடியில்
ஒழிகிறதே ...

மேலும்

BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2021 7:00 pm

செய்யும் செயலில் துணிவு கொள்பொய்யும் உலகில் வாழ்ந்துக் கொள்மெய்யும் நிழலில் இருந்துக் கொள்...!

மேலும்

BARATHRAJ M - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2021 7:00 pm

செய்யும் செயலில் துணிவு கொள்பொய்யும் உலகில் வாழ்ந்துக் கொள்மெய்யும் நிழலில் இருந்துக் கொள்...!

மேலும்

BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2021 10:09 pm

என் அன்பை நீ ஒதுக்கும் போது
என் ஏக்கங்களில் மழையானாய்
என் இதயங்களில் இடியானாய்...

அதிகம் ஆசை வைக்கும் போது
அன்பும் தொலைத் தூரங்கள்...

அதைத் தேடித்தேடி அலையும் போது
நெஞ்சம் கொடுக்கும் தொல்லைப் பாரங்கள்.....

மேலும்

BARATHRAJ M - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2021 10:13 pm

ஓன் ஒரேயொரு ஓரப்பார்வையிலெ
எ இதயத்த நாளாய் உடைத்தாயெ..

ஓன் ஓரிரு உளரல் பேச்சிலெ
புதுமொழி உருவாக்கினாயெ....

மனம் போகும் அன்பான
அந்த காதல் வழியிலெ
போனேன் நானும்

அதனாலே அதனாலே
என் விழியில் நீரலை
என் சுவாசத்தில் காற்றலை
என் நியூரானில் நினைவலை .

மேலும்

BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2021 10:37 pm

தேனே திரவியமே ...!
பூவே மணமே ...!
நீயே நானே ...!
வானே நிலவே..!
ஊனே உயிரே ...!
வானவில் வண்ணமே ...!

தேனே திரவியமே...!
சற்றே தொலைவில் என் பார்வையில் விழும்போதே ...

பூவே மணமே ...!
தன்னால அவள் பின்னால என் கால்கள் நடக்குதே ...

நீயே நானே..!
என் விழிமடல் விரிந்து
புதைந்திருந்த விழிகள் இரண்டும் ஏதுமறியாத சிறுப்பிள்ளைபோல் ஏனோ முழிக்குதே ...

வானே நிலவே ...!
அவள் கருப்புவெள்ளை கண்ணூ
கடிகார முள்போல்
ஏனோ சுழலுதே ...

ஊனே உயிரே...!
அவள் கண்கட்டுவித்தையால்
கண்மண் தெரியாது நெஞ்சில் ஏதோ ஊஞ்சல் ஆடுதே ...

வானவில் வண்ணமே ...!
இதழில் நகை நான் கொண்டேன்
விழியில் அழுகை ஏன் தந்தாயொ எ

மேலும்

நன்றி நண்பா 17-Sep-2021 12:49 pm
அருமை நண்பா 17-Sep-2021 7:29 am
BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2021 3:34 pm

உன்னோடு நானாக வேண்டுமடி..
கண்ணோடு இமையாக வேண்டுமடி.
நினைவோடு நீயே தானடி...

ஒயிலாக ஒய்யாரம வருவா...
மயிலாக அழகா தெரிவா..

புத்துயிர் புற்றெடுத்து அதில் காதல்
சேர்த்து அன்பே

துன்பமுற்று இன்பமுற்று நூற்றாண்டு வாழ வேண்டுமடி ஓர்கூட்டில்..

தென்கரை நாட்டு பேரழகி உன்னை வர்ணிக்க வார்த்தை தேடியே வாழ வேண்டுமடி
எந்தன் ஆயுள்ஆண்டில்..

விடிய விடிய பல கதைகள்
பேசி பேசி விழித்திருப்பேன்
உந்தன்மடியில்...

ஆசைகள் பல கிடக்கு கடல்போல
அவை யெல்லாம் புதைந்து கிடக்கு
புதையல்போல நெஞ்சில்...

மனமார காதல் செய்கிறேன் உன்னை. உளமாற உறுதியளிக்கிறேன்
உண்மையில்...

மேலும்

நன்றி🙏 07-Sep-2021 6:28 pm
அழகு நண்பர் 05-Sep-2021 10:51 am
BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2021 9:54 pm

யாருக்குடி கொடுக்கிறாய்
நீ கனவ...
யாரையடி நினைக்கிறாய்
நீ அங்க...

நா நித்தம்
நீ தான் வேணுமனூ
நினைக்க இங்க..

அது புது கனவாகும் கவியாகும் ...

அடிமனசில் ஆயிரம் ஆசைகள்
அடங்கி கிடக்கு ...

அதெல்லாம் எப்பொ நிஜமாகும் நிறைவேறும் ...

மேலும்

Nandri 🙏 25-Aug-2021 1:56 pm
Straight talk அருமை Bravo 25-Aug-2021 9:14 am
BARATHRAJ M - BARATHRAJ M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2021 6:16 pm

வெள்ளி கிண்ண நிலவா
பாத்தா கண்ணுக்கழகா
தெரியும் என்னோட அழகே...

எனக்கு என்ன ஆச்சுணு
ஏது ஆச்சுணு
ஒண்ணும் புரியாம போச்சு...

தெருவிளக்கு வெளிச்சத்தில்
பூச்சுப் போல இரவெல்லாம் மொய்ப்பது உன் நினைவாச்சு...

இதயத்த எங்கேயும் விட்டுடாம ஒனக்குனு இழுத்து கட்டிக்கட்டி
இறுக்கமாச்சு....

தினம் நீ எனக்குனு எதிர்பார்ப்பது
என் வேலையாச்சு...

மேலும்

நன்றி🙏 17-Aug-2021 7:16 am
அழகான உணர்வுகள் கூடிய.... அருமையான வரிகள் ....வாழ்த்துக்கள் ...💐💐💐 14-Aug-2021 5:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சகாய டர்சியூஸ் பீ

சகாய டர்சியூஸ் பீ

கன்னியாகுமரி, தமிழ்நாடு
Soni

Soni

Chennai
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
சகாய டர்சியூஸ் பீ

சகாய டர்சியூஸ் பீ

கன்னியாகுமரி, தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே