நியூரானில் நினைவலை

ஓன் ஒரேயொரு ஓரப்பார்வையிலெ
எ இதயத்த நாளாய் உடைத்தாயெ..

ஓன் ஓரிரு உளரல் பேச்சிலெ
புதுமொழி உருவாக்கினாயெ....

மனம் போகும் அன்பான
அந்த காதல் வழியிலெ
போனேன் நானும்

அதனாலே அதனாலே
என் விழியில் நீரலை
என் சுவாசத்தில் காற்றலை
என் நியூரானில் நினைவலை .

எழுதியவர் : BARATHRAJ M (13-Oct-21, 10:13 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 76

மேலே