கவி தேடிய காதல் 💕💕💕

உன்னை காணதான் இரண்டு விழிகள் வாங்கினேனோ!!

உன்னோடு வாழத்தான் இந்த உயிரை வேண்டினேனோ!!

நீலமலை சந்தன காற்று உன் வாசம் சுமந்து போகுதே.....!!

என் தேகம் தீண்டி தீண்டி இந்த உயிரை வாங்கி போகுதே....!!

என் மனதின் ஓசை தான் உன் செவியில் கேட்கிறதா..!!!

விடியும் முன் முடிந்துவிடுகிறதே!!
கனவு தேவதையுடன் என் காதல் கதை..!!

நீ தான் வருவாயோ என் கவியும் காதல் செய்ய!!

எழுதியவர் : (3-Jan-21, 12:53 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 281

மேலே