நந்தினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நந்தினி |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 15-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
I am working as a Librarian. I am very interested and spend most of my time by reading books and novels. My native place is Tirunelveli but I got settled in Chennai.
அன்பே
முப்பொழுதும் உன் காதல் வேண்டாம்
முழுவதும் உன் கற்பனை வேண்டும்,
காமம் என்ற பெயரில்
கட்டிப் பிடிக்க வேண்டாம்
கண்கள் என்ற பெயரில்
காட்சியாக வாழ்ந்தால் போதும்,
விரல்கள் உறசிக் கொள்ள வேண்டாம்
விழிகள் பேசிக்கொண்டாலே
போதும்,
நெருக்கங்கள் எப்போதும்
வேண்டாம்
நெஞ்சம் தேடி வந்தால் போதும்,
கொஞ்சிப் பேசும் வார்த்தைகள்
தேவையில்லை!
சில நேரம் நான் இரசிக்கும்
உன் கோபம் போதும்,
அதிகமான வார்த்தைகள் வேண்டாம்
அளவான மௌனங்கள் போதும்,
மரங்கள் மத்தியில்
மறையும் இரசியங்கள் வேண்டாம்!
மயங்கி பார்க்கும்
இரசனைகள் வேண்டும்!!,
தொட்டுப் பேசும் அளவில்
நீ வேண்டாம்
தொலைவில் இருந்
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது
என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு அழகிய ரோஜாச்செடியை வளர்த்தேன்.......
அதனோடு ஒரு பழத் தோட்டமும் இருந்தது....
அழகிய ரோஜா தினம் மலர்ந்தது. அந்த மலரை என் பழத் தோட்டத்திற்கு தினம் ஒரு சிட்டுக்குருவி வந்தது.....
அது என் வீட்டு வெள்ளை ரோஜாவினை ரொம்ப காதலித்தது.....
அதன் காதலை சொல்லியது வெள்ளை ரோஜாவிடம்
ஆனால் அந்த ரோஜா அதற்கு சொல்லியது நான் என்று சிவப்பு ராஜாவாக மாறுகிறேனோ அன்று உன்காதலை ஏத்துக்கிறேன் எண்டது......
தொடர்ந்து சிட்டுக் குருவி வந்து போனது அது
தன காதலை ஏற்றுவிடும் நாளை எண்ணி
ஆனால் அது எதிர்பார்த்ததுபோல் ரோஜாவில் மாற்றம் எதுகுமில்லை
தன காதலை எப்படியேனும் புரிய வைக்க விரும்பி
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!
நண்பர்கள் (4)

பிரிந்தா புஷ்பாகரன்
Batticaloa, SriLanka.

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்
வந்தவாசி [தமிழ்நாடு ]

கயல்விழி மணிவாசன்
இலங்கை
